சென்னையைச் சேர்ந்த இளம் பெண் குருபர் கடந்த 2012 முதல் 2016 ஆம் ஆண்டு வரை கும்பகோணம் படித்து வந்த கடலூர் மாவட்டம் லால்பேட்டை பகுதியில் சேர்ந்த முகம்மது என்ற மாணவருடன் பழகி உள்ளார்
கன்னடம் தமிழ் திரைப்படங்களில் நடித்த ரன்யா ரா தனது சினிமா புகழையும் மூத்த ஐபிஎஸ் அதிகாரியின் மகள் என்ற பெயரையும் பயன்படுத்தி தொடர் தங்க கடத்தலில் ஈடுபட்டிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது கர்நாடக மாநிலம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியதகே பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆக்டிங் டிரைவர் ஆன கார்த்திக் என்பவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ள இந்நிலைகள் கடந்த இரண்டாம் தேதி என்று கார்த்திக்
சென்னை அம்பத்தூர் டீச்சர்ஸ் காலனி சேர்ந்த பேட்மிட்டன் பயிற்சியாளர் ஆன தினேஷ் பாபுவிற்கு திருமணமான நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தால் அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம்
தற்போது தமிழகத்தில் கொலை கொள்ளை கற்பழிப்பு என அதிகரித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் எங்காவது கொலை அல்லது பாலியல் துன்புறுத்தல் போன்ற செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல நம்பிபுரத்தை சேர்ந்தவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர் ரூபன் சீதாலட்சுமி தம்பதியர் இடையில் மதம் மாறிய இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருந்தனர் மூன்று பேருக்குமே 100
ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த டிரைவர் குமரேசன் இவர் வயது 50 அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்திருந்தார். இந்த மாணவி அரசு பள்ளியில்
Tirunelveli: திருநெல்வேலியில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் திருநெல்வேலி நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கி உள்ளது. திருநெல்வேலியில் உள்ள பாளையம் பாளையம்செட்டிகுளத்தை சேர்ந்த வைகுண்டம் இவருக்கு வயதை 45 இவர் மீது
கிருஷ்ணகிரி:தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் ஒரு சில இடங்களில் இன்னமும் குழந்தை திருமணம் என்பது நடைபெற்று தான் கொண்டு வருகிறது இதனை முழுமையாக தவிர்க்க முடியவில்லை. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தர்மபுரி சேலம் கிருஷ்ணகிரி
சென்னை: சென்னைமாதவரத்தைச் சேர்ந்த அப்துல் மாலிக் என்ற இளைஞர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வரும் நிலைகள் கடந்த மூன்றாம் தேதி என்று காலையில் ஈக்காட்டுத்தாங்கலில் பயணிகளை ஆட்டோவில் இறக்கிவிட்டு கிண்டி மெட்ரோ வழியாக