திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறைச் சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு தாக்குதல் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், தற்போது திருத்தணி ரயில் நிலையத்தில் மற்றொரு இளைஞர்
திருத்தணியில் வடமாநில இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம், வெறும் குற்றச் செயலாக மட்டும் பார்க்கப்படாமல், தற்போது ஒரு பெரிய அரசியல் விவாதமாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை, தமிழகத்தில்
சென்னை – திருத்தணி மின்சார இரயிலில் வடமாநில இளைஞர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் தமிழகத்தையே அதிரவைத்துள்ள நிலையில், இது குறித்து இரயில்வே காவல் துறை ஐ.ஜி. அஸ்ரா கர்க் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட தகராறில், பெண் ஒருவர் தனது காதலனாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தேகத்தின் உச்சகட்டமாக அரங்கேறிய இந்த கொலை
சென்னையில் இருந்து திருத்தணி நோக்கிச் சென்ற மின்சார இரயிலில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த சிறுவர்களைத் தட்டிக்கேட்ட வடமாநில இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள்
ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் வடமாநில இளைஞர் ஒருவர் ஏமாற்றப்பட்ட விதம் நகைப்புக்குரியதாகவும் அதே சமயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒன்றாகவும் அமைந்துள்ளது. அழகிய பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் போதட்டூர்பேட்டை அருகே ஒரு அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் (Lab Assistant) பாம்பு கடித்து உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சம்பவம், தற்போது தமிழகத்தையே உலுக்கும் ஒரு கொடூரமான கொலை வழக்காக மாறியுள்ளது.
ஈரோடு: ஈரோடு நகரில் உள்ள பிரபலமான ஆடிட்டர் ஒருவரின் வீட்டில், ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாகத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவத்தில் 40 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 7
சென்னை: திண்டுக்கல் மாவட்டத்தில் வெவ்வேறு சாதி பிரிவின் காரணமாக ஆணவ படுகொலை நடந்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள கூட்டத்து அய்யம்பாளையம் கிராமத்தில் வசித்து
திருவள்ளூர் மாவட்டம் கடம்பூர் அருகே 15 வயது பள்ளி மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, திமுக பிரமுகர்