அண்ணாமலை பெயரை மேற்கொண்டு தம்பதியிடம் ரூ.10 லட்சம் பணம் பறித்த வழக்கில், போலீசார் பாஜகவை சேர்ந்த 3 பேரை சாமிநாதன் (எ) ராஜராஜசாமி (52), கோகுல கண்ணன் மற்றும் ராசுக்குட்டியை கைது செய்துள்ளனர். நாகராஜ்–நாகமணி
மேட்ரிமோனி தளத்தின் மூலம் 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட வாலிபர் சூர்யா, சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 24 வயது இளம்பெண் ஒருவர்
மதுரை: மதுரையில் தொழிலதிபருடன் இருந்த முன்விரோதம் காரணமாக கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. மதுரை பார்க் டவுன் இரண்டாவது தெருவை சேர்ந்த தொழிலதிபர் ராஜ்குமார் என்பவர் முனிச்சாலை பகுதியில் பார்சல்
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை திஷா பாட்னியின் மும்பை வீட்டில் இன்று (செப். 13, 2025) துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் நடிகைக்கோ அல்லது அவரது குடும்ப
நாகை: தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர்
பெங்களூரு: பெங்களூருவில் மது குடிக்க பணம் தேவைப்பட்டதால் தொழிலாளியை கொலை செய்துள்ளனர் மது பிரியர்கள். பல்லாரி மாவட்டம் ஏபிஎம்சி போலீஸ் வளாகத்திற்கு எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் முகமது ஆசிப். முகமது ஆசிப் என்பவரின்
மயிலாடுதுறை மாவட்டம் ஆடுதுறையில் பாமக மாவட்டச் செயலாளர் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் ம.க.ஸ்டாலின் மீது நேற்று காலை மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும்
சென்னை கோயம்பேடு வெங்காய மண்டி பேருந்து நிலையத்தில் நடந்த நகை திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 14ஆம் தேதி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வரலட்சுமி (50) பேருந்தில் பயணம் செய்து கோயம்பேடு பகுதியில்
பெங்களூரு: கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்திலுள்ள சிர்சி அருகிலுள்ள சோமனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராகவேந்திர கேசவ் ஹெக்டே. இவருக்கு சொந்தமாக பண்ணை தோட்டம் உள்ளது. ஹாவேரி மாவட்டம் ஓசகித்தூர் கிராமத்திற்கு அருகே உள்ள
நகரி: ஆந்திர மாநிலம் பிரகாச மாவட்டம் எர்ரகொண்ட பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட பெத்தபொயபள்ளியை சேர்ந்த புத்தா வெங்கடேஷ்வர் என்பவர் தனது குழந்தைகளை பெற்றோர்கள் பற்றி எரித்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.