வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 15 வயது சிறுமி ஒருவர், தனது 10ம் வகுப்பு கல்வியை முடித்துவிட்டு வீட்டில் இருக்கும்போது அருகில் வாழும் கூலி தொழிலாளியான
திருவள்ளூர் மாவட்டத்தில் நேர்ந்த கொடூர சம்பவம் ஒன்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய 10 வயது சிறுமி, வழியில் மர்ம நபரால் கடத்தி செல்லப்பட்டுள்ளார். அதன் பின் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் தர்வாடி அருகே அமைந்துள்ள அமினபாவி கிராமத்தில் ஈரப்பா மற்றும் கமலா என திருமணமான தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். தங்களது குடும்ப வாழ்க்கையை ஆரம்பத்தில் அமைதியாக நடத்தி வந்தனர். ஆனால் நாள்கள் செல்லச்
நியாமி: மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜரின் தலைநகரான நியாமியில் அமைந்துள்ள டாஸோ பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வீரர்கள் மீது கடந்த
ஆக்ரா: உத்தர பிரதேச மாநிலம் பரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள பாக்னா கிராமத்தைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க மனு என்பவர். குப்பை பொறுக்கும் வேலை செய்து வந்த இவர் கடந்த 28ஆம் தேதி எட்டு
மதுரை மாவட்டத்தில் நடந்த வரதட்சணை கொடுமை வழக்கு சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளி ஆசிரியை தங்கப்பிரியா, தனது கணவர் பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொடுமை புகார் அளித்துள்ளார். தங்கப்பிரியாவுக்கும்
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் இயங்கும் பிரபல டார்கெட் சூப்பர் மார்க்கெட்டில், இந்திய பெண் ஒருவர் திருட்டுச் செயலில் சிக்கியுள்ளார். கிட்டத்தட்ட 7 மணி நேரமாக கடையில் சுற்றி, 767 பொருட்களை ட்ராலியில் எடுத்து வெளியே
எப்ஸ்டீன் ஃபைல், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் ஆகியோருக்கு எதிரான முதல் அஸ்திரம். டிரம்ப் மற்றும் எலான் மஸ்கிடையே சமீப காலமாக மோதல்கள்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தனது மகளுக்கு நடந்த கொடுமையை
வீரவநல்லூர்: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று