செங்கல்பட்டில் அருள்தாஸ் மற்றும் அவரது மகள் பிரியா ஆகியோர் சேர்ந்து நடத்திய தனியார் சிறுமிகள் காப்பகத்தில் ஏற்பட்ட மோசமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரை இழந்த 40 சிறுமிகள்
மும்பை: மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மசூதி மற்றும் வழிபாட்டுத்தலங்களில் உள்ள ஒலித்துருக்கிகளை எதிர்க்கும் வகையில் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. சட்டவிரோதமான ஒலிபெருக்கிகளை கண்டறியப்பட்ட பின் அவைகள் அகற்றப்பட்டது. மாநில
பெங்களூரு: கன்னட தொலைக்காட்சியில் வெளியான காமெடி கலாட்டா நிகழ்ச்சி ஒன்றின் மூலம் பிரபலமானவர் நடிகர் சஞ்சு பசய்யா. திரைப்பட நடிகையான இவரது மனைவி பல்லவி. பெலகாவி மாவட்டத்திலுள்ள பைலஒங்கலா பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த
குஜராத்: குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டத்தில் மஹிசாகர் ஆற்றில் அமைந்துள்ள பாலம் இரண்டு நாட்களுக்கு முன்பு இடிந்து விழுந்ததில் 19 பேர் உயிரிழந்தனர். சம்பவத்தின் போது சென்ற ஆறு வாகனங்கள் ஆற்றில் விழுந்தது. அதிலிருந்து சிலர்
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபராக கடந்த ஜனவரி மாதம் இருந்து டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். பதவியேற்ற முதல் நாளில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் டிரம்ப். குறிப்பாக ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றில் வரிவிதிப்பு
லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலத்தில் கள்ளக்காதனுடன் வாழ்வதற்காக மூன்று குழந்தைகளை ஆற்றில் தள்ளி கொடூரமாக கொலை செய்த தாய்க்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அவுரையா பகுதிக்கு அருகே உள்ள தேவர்பூர்
வாஷிங்டன்: ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்களை குறிவைத்து அமெரிக்கா கடந்த மாதம் 13ஆம் தேதி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வைத்து தாக்குதல் நடத்தியது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடந்த தாக்குதலானது 13
காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலி பெண்கள் ஆட்சியை கைப்பற்றியதற்கு பிறகு பெண்களின் சுதந்திரம் முழுவதும் பறிக்கப்பட்டுள்ளது. அதன்படி உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிர்ச்சி சம்பவமான ஆறு வயது சிறுமியை 45 வயது
ஜப்பான்: வளர்ந்து வரும் காலகட்டத்தில் மக்களிடையே இணைய பயன்பாடு அதிகரித்து வருகிறது. இணைய வேகத்தை அதிகரிக்கும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். 2G இணைய சேவையில் தொடங்கி தற்போது 5G வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1.02
ஓசாகா: ஜப்பானின் ஒசாகா பகுதியில் அமைந்துள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையம் தற்போது மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொறியியல் அதிசயமாக கருதப்படும் கன்சாய் சர்வதேச விமான நிலையம் கடலில் மூழ்க தொடங்கியதால் பலப்படுத்தும் பணி