பொதுவாக அரசுப்பணிக்காக வெளியிடும் வேலை வாய்ப்புகள் குறித்த செய்திகள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒன்றுதான் கிராமப்புற உதயகியாளர் பணி( village assistant). இதற்கான தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
பார்வை கோளாறு (Eye Problems / Vision Issues) என்பது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் பொதுவான உடல் நிலையாகும். இது: கண் பார்வை குறைபாடு (myopia, hyperopia) பளிச்சென்று தெரிந்தல்,
தொழில் மேம்பட, அதாவது வியாபாரம், உழைப்பில் வளர்ச்சி, லாபம், எதிரிகள் குறைதல், தடை அகற்றல் ஆகியவற்றிற்கு தமிழ் நாட்டில் பல முக்கியமான பரிகார தலங்கள் உள்ளன. இந்த தலங்களில் தெய்வங்களுக்கு வழிபட்டு, விரதங்கள், ஹோமங்கள்
கடுமையான பல் வலி (Severe Toothache) என்பது பல், பல் வேரு, பற்சிகை, சில சமயம் காது வரை பரவும் வலியுடன் கூடியது. இது பொதுவாக பல் துளை (cavity), பல் வேருவலி (root
வருவாய் கிராமங்களில் காலி பணியிடங்கள் இருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கிராம உதவியாளர் பணிக்கான மொத்த காலிப் பணியிடங்கள் 2,299 என அறிவிக்கப்பட்டுள்ளது. பணி விவரங்கள்: கிராம உதவியாளர் மொத்த காலியிடங்கள்: 2,299 காலிப்பணியிடங்கள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு விருந்தளித்தார். விருந்து நிறைவு பெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் வரிவிதிப்புகள் குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.
போபால்: மத்திய பிரதேசத்தில் கடந்த 2011 போலீஸ் பணியில் சேர்ந்த இளைஞர் வீட்டிலேயே இருந்து 28 சம்பளத்தை பெற்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2011
மும்பை: மராட்டிய மாநிலத்தில் புனே ரயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான ரயில் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். சிறு சிறு பிரச்னைகளுக்கே போராட்டங்கள், வன்முறையை கையாளுவது, அத்துமீறல் என ஆங்காங்கே நடந்து வருகிறது.
சேமிப்பு வங்கி கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாத வாடிக்கையாளர்களுக்கு இதுவரை வங்கி அபராதம் விதித்து வசூலித்து வந்திருந்தது. தனியார் வங்கிகள் முன்கூடியே இதனை ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஆக மாற்றிய நிலையில், தற்சமயம் பொதுத்துறை
பாட்னா: ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் மாந்திரீக வேளையில் ஈடுபடுவதாக நம்பி கிராமத்தவர்கள் அவர்களை குடும்பத்துடன் ஏத்தி வைத்து எரித்துள்ளனர். பீகார் மாநிலம் பூர்ணிமா மாவட்டத்தை சேர்ந்த டகொமா கிராமத்தை சேர்ந்த பாபு