கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அஞ்செட்டி அருகே பள்ளி மாணவனை கடத்தி கொலை செய்துவிட்டு 50 அடி பள்ளத்தில் தூக்கி எறியப்பட்ட உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே மாவட்ட கிராமத்தை சேர்ந்த சிவராஜ் என்பவரின் இளைய மகன்
புதுடெல்லி: வாகனங்களை கட்டுப்பாடு இன்றி ஓட்டி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு அளிக்க தேவை இல்லை என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு அளித்துள்ளது. கர்நாடகாவை சேர்ந்த மல்லச்சந்திரா பகுதியை சேர்ந்த
கொக்கைன் விற்ற கெவினின் வாக்குமூலம்!! விசாரணையை சூடு படுத்தியுள்ளது! கடந்த மாதம் பாரில் போதை காரணமாக கைது செய்யப்பட்டிருந்த அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் கைது செய்யப்பட்டு இருந்தார். அவரின் செயலில் வித்தியாசத்தை கண்ட
மும்பை: மும்பையில் பிரபல நடிகையின் மகனுக்கும் தாய்க்கும் டியூஷன் செல்ல மறுத்ததால் இருவருக்கும் இடையே விவாதம் ஏற்பட்டுள்ளது. இரவு 7 மணி அளவில் டியூசனுக்கு செல்லுமாறு மகனை வற்புறுத்தியதால் விபரீத முடிவை எடுத்த மகன். ஹிந்தி
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தானின் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்ட பஹல்காம் தாக்குதலை அடுத்து அமர்நாத் யாத்திரை முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வெகு கோலாகலமாக நேற்று பல அடுக்கு
அமெரிக்கா போன்ற வளர்ச்சி மிகுந்த நாடுகளில் ஆராய்ச்சி மூலம் நல்ல பரிவர்த்தனைகளையும், அதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தையும், உலகமே பேசும் மதிப்பையும் பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அங்கு உள்ள ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர்கள்.
ஒசூர் அருகே அஞ்செட்டி பகுதியில் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் ரோகித் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்ற நிலையில், இன்று காலை சிறுவன் சடலமாக
சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 40 வயதான தமிழ் ஆசிரியர் சுதாகர், 16 வயது மாணவனை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறி
திருப்புவனம் மடப்புரம் கோயிலின் காவலாளி நிகிதா என்பவரின் புகார் அடிப்படையில் அவர் விசாரணை என்கிற பெயரில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் அவரை படுமோசமாக மிரட்டிய வீடியோ ஒன்று அவரின் குடும்பத்தாரால் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது.
திருபுவனம்: திருபுவனம் காவலர்கள் தாக்கப்பட்டதில் காவலாளி உயிரிழந்த சம்பவம் தற்போது தமிழக முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தாவிக்க தலைவர் மூன்றாம் தேதியான இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.