சமீப காலமாகவே பைக் டாக்சி கார் டாக்ஸி ஆகியவை வெகு விமர்சியாக மக்களால் உபயோகப்பட்டு வருகிறது. இதற்கு பிரத்யமாக ola, ஊபர், ரெட் டாக்ஸி, ராபிட்டோ போன்ற நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக
மாலி: மாடியில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் பணியில் பணி புரிந்த மூன்று இந்தியர்களை அல்குவைதா ஆதரவு பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். மூன்று இந்தியர்களை பத்திரமாக மிக்க மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மேற்கு
பொதுவாக உறுப்பு மாற்றுதல் என்பது கண் தானம் முதல் உடல் உள்ளுறுப்புகள் வரை அடங்கும். தேசிய அளவில் உறுப்பு மாற்று வெற்றிகரமான சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் தக்க வைத்து வருகிறது. கடந்த 2024
கர்நாடகாவில் ஹாசன் என்கின்ற மாவட்டத்தில் சமீபமாக இருபதுக்கும் மேற்பட்டோர் மாரடைப்பு காரணமாக தொடர்ந்து இறந்து வருகின்றனர். அதிலும் 30 + வயதினர் அதிகபட்சமாக உள்ளனர். இதனால் அது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, தொடரும்
62 வயதான கொளஞ்சியப்பன் என்பவர் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் வசித்து வந்தவர். என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தற்போது ஒரு துணிக்கடையில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவரது முதல் மனைவி
கோவையில் பி எஸ் ஜி கல்லூரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தொடர்ந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதற்கான தீர்வினை ஒரு புத்தகத்தின் மூலம் வெளியிட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சிகள் குறித்து பிஎஸ்ஜி கல்லூரி ஆராய்ச்சி
பாட்னா நகரில் பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்காக செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2018ஆம் ஆண்டு அந்த பள்ளியில் சேர்க்கப்பட்ட 12 வயது சிறுமி ஒருவர், கடந்த மே
ஜூலை ஒன்றாம் தேதி முதல் கமர்ஷியல் பிளேஸ் காண மின் கட்டணத்தை மின்சார வாரியம் உயர்த்தி இருந்தது. அதேபோல் புதிய மின் இணைப்பு பெறுவதற்கும் அதிலும் ஒன் பேஸ் த்ரீ பேஸ் ஆகிய அடிப்படையில்
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் இயங்கும் பிரபல ஐடி நிறுவனம் இன்போசிஸில் பெண்கள் கழிப்பறையில் ரகசியமாக வீடியோ எடுத்ததாக தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு வேலை பார்த்து வந்த
மும்பை: “ஐ லவ் யூ” என்று பெண்ணிடம் கூறுவது பாலியல் குற்றமாகாது இதில் எந்தவித பாலியல் நோக்கம் இல்லை என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சமுதாயத்தில்