வேலூர்: வேலூர் சிறப்புகளில் ஒன்று வேலூர் கோட்டை. இந்த கோட்டைக்கு தினம் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க வந்த வடமாநிலத்தைச் சேர்ந்தவர் ஒருவரிடம் செல்போனை பறித்து
2025 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு முடிவை அடுத்து இந்த ஆண்டிற்கான ஜிஎஸ்டி விவரம் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஜிஎஸ்டி தொடங்கப்பட்டு எட்டு ஆண்டு காலம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான ஜூன் மாதம்
சென்னை: கடந்த 2013 ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய பக்ருதீன் சென்னையில் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கூட்டாளிகளான பண்ணா இஸ்மாயில் பிலால் மாலிக் ஆகியோர் ஆந்திர மாநிலத்தில் உள்ள புத்தூரில்
திருச்சூர் மாவட்டம் புதுக்காடு பகுதியில் நெஞ்சை பதறவைக்கும் குழந்தைக் கொலைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் தொடங்கிய காதல் ஒரு குடும்பத்தையே அழிக்கக் காரணமாகியுள்ளது என்பதே அனைவரையும் கலங்கவைத்துள்ளது.
சிதம்பரம்: உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோவில் ஒன்று. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆண்டிற்கு இரண்டு முறை ஆணி தேரோட்டம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆனி மாதத்தில்
சமீப காலமாகவே கேஸ் சிலிண்டர்களின் விலையானது மாத முதலில் அந்த மாதத்திற்கான பெட்ரோல் டீசல் மற்றும் எண்ணெய் விலையை பொறுத்து மாற்றம் அடைந்து வருகிறது. தற்சமயம் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களுக்கு எந்த ஒரு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதால் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை ஏழாம் தேதி சுப்பிரமணிய
2025 ஆம் ஆண்டுக்கான அரை ஆண்டு காலம் முடிவுற்ற நிலையில் ஜூலை 1 இன்று முதல் ரயில்வே டிக்கெட் விலை அதிகரிப்பு, கிரெடிட் கார்டில் முக்கிய சேவைகள் கட், கார்டு பயன்படுத்துவதற்கான கட்டண உயர்வு,
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அடுத்த மாத கோட்டை ரோஸ்லின் நகரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் பேட்டரி கடை நடத்தி வருகிறார். சீனிவாசனின் மனைவி மணிமேகலை. இவர்களுக்கு ஸ்ரீராம் என்ற மகன் உள்ளார். தஞ்சை புதிய பஸ் நிலையம்
ரிசர்வ் வங்கி இதற்கு முன்னர் தங்க நகை கடன் குறித்து பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. தங்க நகை கடன் பெற வேண்டும் என்றால் நகை என்னுடையது என்ற ரசீது