புதிய பாம்பன் பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டு அது புழக்கத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பழைய பாம்பன் பாலம் செயலற்று உள்ளது. மேலும் இந்த பாம்பன் பாலம் செயல்பட்டால் தான் அவ்வழியே நடக்கும் போக்குவரத்து,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாட்றம்பள்ளி, நாயனசெருவு பகுதியில் கடந்த மார்ச் மாதம் நடந்த கொடூரக் கொலை சம்பவம் தற்போது முழுமையாக வெளிவந்துள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த விஜயன் (29) கூலி
ரயில்வே துறையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர்டினரி ட்ரெயின் முதல் விரைவு டிரெயின்கள் வரை அனைத்தின் விலையும் கிலோமீட்டர் அடிப்படையில் உயர்த்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் இதன் விலைப்பட்டியலை மீண்டும் மாற்றி அமைப்பதாக
கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் ஏழு பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் டேனியல் ஆரோக்கியம் என்பவர் விசைப்படகுகளுடன் நடுக்கடலில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 8 மீனவர்கள் மற்றும் படகுகளுடன்
புதுச்சேரி: மத்திய தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தை புதுச்சேரியில் நடத்துவதாக ஆலோசனை கூட்டம் ஏ ஐ டி யு சி அலுவலகத்தில் நடந்தது. புதிய தொழிலாளர் சட்டங்களை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புள்ளான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். இவருக்கு முருகேசன், பாஸ்கரன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். மூத்த மகன் முருகேசன் திருமணமாகி விமலா இராணி என்ற பெண்ணுடன் குடும்பம்
மேட்டூர்: காவிரி டெல்டா நீர் பாசனத்தின் ஜீவ நாடியாக மேட்டூர் அணை திகழ்கிறது. மேட்டூர் அணையானது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் ஹரிப்பாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிபவர் பிரீதா என்பவர். கிராம நிர்வாக அதிகாரியிடம் நிலத்தின் பழைய சர்வே எண் கேட்டு விவசாயி விண்ணப்பித்தார். இந்நிலையில் லஞ்சம்
டெல்லி : டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க செயற்கை மழை பொழிவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டெல்லியில் காற்று மாசுபாடு குறைக்க செயற்கை மழையை டெல்லி அரசு முன்னெடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நடந்த குடும்ப கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல் அருகே படுவூர் காட்டுவிளையை சேர்ந்த டார்வின் (46) என்ற தொழிலாளி, தனது மனைவி பவிதா நித்யசெல்வி (39) மீது