மத்திய பிரதேசம்: சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் போல் மத்திய பிரதேசத்தில் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. உயிருக்கு உயிராக நேசிக்கும் காதலனே காதலியை கூலிப்படை வைத்து கொள்ளும் நிலை வந்து விட்டது.
கான்பூர்: மகாபாரதத்தில் நடந்தது போல மனைவியை அடமானம் வைத்து சூதாட்டத்தில் இறங்கிய கணவர். கட்டிய கணவனுக்கு விஷம் வைத்து கொன்ற பெண்கள் ஏராளமான கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் குழந்தைகள் அப்பாவி மனைவிகள் மற்றும் இளம்
ஏடிஎம் கார்டு நவீன காலகட்டங்களில் விடுமுறை நாட்களில் கூட 24 மணி நேரங்களிலும் எப்பொழுது பணம் தேவை ஏற்படினும் அப்போது அந்த பணத்தை இந்த கார்டு வசதி மூலம் நாம் பெற்றுக் கொள்ளலாம். முன்
சென்னை: தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் தமிழ் அறிஞர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் போன்றவர்களுக்கு சிறப்பு சலுகையாக விலை இல்லா பயண அட்டை இணையதளம் மூலமாக வழங்கப்பட்டு
மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) இந்த ஆண்டு புதிய அறிவிப்பை ஒன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளுக்கு இரண்டு முறை வாய்ப்பு அளித்துள்ளது. அதாவது ஒரு மாணவர் பப்ளிக் தேர்வை
டெல்லி: இந்திய கடற்படை தலைமையாக தில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக போலீசார் அதிகாரிகள் ஒருவரை கைது செய்துள்ளனர். இந்திய கடற்படை தலைமையகத்தில் இருந்து பல ஆண்டுகளாக உளவு பார்த்தது தற்போது தெரியவந்துள்ளது. ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு
பெய்ஜிங்: சீன விஞ்ஞானிகள் 2 ஆண் எலிகளை வைத்து இனப்பெருக்கம் செய்து அறிவியல் துறையில் புதிய சாதனை படைத்துள்ளனர். இந்த முயற்சியினை பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் முயற்சித்த போதிலும் உருவாக்கப்பட்ட குட்டிகள் ஆரோக்கியமானதாக இல்லை
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் மனைவியின் டார்ச்சர் தாங்க முடியாமல் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கணவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிவப்புரி பகுதியில்
கோயம்புத்தூர்: தமிழக அரசின் சமூக நல மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் செயல்பட்டு வரும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலி பணியிடங்கள் அறிவித்துள்ளது. கோயம்புத்தூர் பகுதியில் பணிபுரிய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
சமீபத்தில் பால்கன் நயன் ராக்கெட் மூலம் ஏழு நாட்கள் பயணமாக விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு புறப்பட தயாராக இருந்தவர்தான் இந்த சுபானாஸு சுக்லா. இவர் நம் இந்திய நாட்டைச் சார்ந்தவர். இவர் மட்டுமல்லாது இவருடன்