அருப்புக்கோட்டை அருகே திருவிந்தாள்புரத்தில் நேற்று இரவு நடந்த கொடூரமான குடும்பக் கொலை சம்பவம், மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருவிந்தாள்புரத்தை சேர்ந்தவர்கள் சுந்தரவேலு மற்றும் பூங்கொடி. இந்த தம்பதிக்கு ஜெயதுர்கா (வயது 10),
கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த ரேகா (27) தனது கணவர் கணேஷுடன் (42) கடந்த 5 ஆண்டுகளாக திருமண வாழ்கை நடத்தி வந்தார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது. சமீப காலமாக ரேகா,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், கடந்த ஜூன் 11ம் தேதி அரசு மருத்துவமனை அருகே தெப்பக்கொடியுடன் கூடிய பச்சிலம் குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இந்தக் கொடூர சம்பவம் மாநிலமெங்கும் பெரும் அதிர்வலைகளை
இணைய வரலாற்றில் இதுவரை காணாத பெரிய தரவு நீர் சம்பவம் அரங்கேறி உள்ளது. அதன்படி உலகெங்கிலும் உள்ள 1600 கோடி பயனர்களின் பாஸ்வேர்டுகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக google, gmail , telegram, apple போன்ற
ரேஷன் கடைகளில் மாதம் தோறும் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சலுகை விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் கடைகளில் பாதி நேரங்களில் பொருட்கள் இல்லை என்று சொல்லிவிட்டு அவற்றை பதுக்கி விற்று வருவதாக
யோகா என்பது உடல், மனம் மற்றும் ஆன்மாவை ஒருமித்தொக்க செய்பவையாகும். இது பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் நடைமுறையில் இருந்து வருகிறது. யோகா பழகுவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள் கீழே உள்ளன: 1. உடல்நல நன்மைகள்:
சமீப காலங்களில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் யூசஸர்ஸின் எண்ணிக்கை அபரிவிதமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்ற சர்வே புரூப் உண்டு. அந்த வகையில் instagram தனது சர்வேயை வெளியிட்டுள்ளது. instagram
லண்டன்: சீனாவைச் சேர்ந்த ஜென்ஹாவோ ஜு (28) என்பவர் தனது உயர்கல்விக்காக இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் படித்து வந்தார். ஆன்லைன் செயலி மூலம் பல பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். மேலும், அவர்களில் சிலருக்கு
சமுத்திரக்கனி இயக்குனரும் நடிகருமாக தமிழ் சினிமாவில் அசையாத இடத்தை பிடித்து வைத்தவர். அவ்வபோது குரலும் வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் பணிபுரிந்து வருகிறார். இவர் நடித்துள்ள விசாரணை திரைப்படம் இவருக்கு துணை நடிகருக்கான தேசிய திரைப்பட
மதுரை நகரம் இன்று பக்தி வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் நாளை (ஜூன் 22) நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு, ஆன்மிக உணர்வை தீவிரமாக கூட்டி வருகிறது.