கடலூர் : நாளுக்கு நாள் கொலை கொள்ளை திருட்டு என்ற குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு பாலியல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகள் என ஒவ்வொரு நாளும் இந்த செய்திகள் அதிகமாகிக் கொண்டுதான் வருகிறது. அதில் பல
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் அருகே சின்ன குளிப்பட்டி பகுதியில் அரங்கேறிய கொடூர சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மகள் வேறு ஒருவனுடன் சென்றதால் பேத்திகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்
ஆதார் அட்டையில் இனி மாற்றத்திற்காக மாவட்ட தாலுகா ஆபீஸ்க்கு அல்லது இ சேவை மையத்திற்கும் இனி அலைய தேவை இல்லை. மாற்றத்தை மிக எளிமையாக்கும் வகையில் ஆதார் நிறுவன தலைமையகம் புதிய செயலியை அறிமுகம்
மேகாலயா மாநிலத்தை உலுக்கிய கொலைக்கேஸில் புதிய திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. ராஜா ரகுவன்ஷி என்ற இளைஞர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி உள்ளிட்ட ஆறு பேரை போலீசார்
வானில் பறக்கும் ஜெட் விமானங்களை பார்த்ததில்லையா? குறிப்பாக, அவை செல்வதற்குப் பின்பாக நீண்ட வெள்ளை கோடுகள் (white trails) வருவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். பலரும் அதை “புகை” என்று எண்ணுவது வழக்கம்தான். ஆனால் உண்மையில்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள அரசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி மீது பயங்கரமான பாலியல் வன்முறை சம்பவம் ஒன்று இடம்பெற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது பேரனுடன் வாழ்ந்துவந்த மூதாட்டி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சின்ன கோவிலாங்குளம் கிராமத்தில் நடந்த ஒரு குடும்ப விபத்து தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளியான முத்துப்பாண்டியன் (வயது 38), இரவு நேர
பெங்களூரில் ஒரு வாடகை வீட்டு உரிமையாளர், வாடகைதாரரிடம் பெற்ற ரூ. 1,50,000 அட்வான்ஸிலிருந்து வெறும் ரூ. 68,000 மட்டுமே திருப்பிக் கொடுத்ததாக தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட வாடகைதாரர் இந்த
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் நடந்த கொடூர சம்பவம், அந்த பகுதியை மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. சிறிய வயது மாணவனின் உயிரின்
தற்சமயம் நிலவி வரும் வானிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. பாதி மாவட்டங்களில் ரெட் அலர்ட் ஆரஞ்ச அலர்ட் ஆகியவையும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக அங்கு