தற்சமயம் ஆண்டின் அரையாண்டு முடிந்து கணக்கு முடிக்கப்பட்டுள்ளது. அனைத்து பேங்குகளும் பழைய கணக்குகளை முடித்துவிட்டு புது கணக்குகளை தொடங்கி இருக்கின்றது. அந்த வகையில் சில பேங்குகளில் அதன் பழைய வட்டி விகிதங்களை ஏறத்தாழ சராசரியாக
தென்காசி – நாடானூர் ஒரு அமைதியான கிராமம். காலையில் ஆடுகளின் மந்த ஒலி, மாலை நேரத்தில் வானத்தில் பறக்கும் கொக்கு கூட்டங்கள். ஆனால் அந்த அமைதியின் பின்புறம் 10 மாதமாக ஒரு உண்மை அழுகிக்
மனிதர்களின் அடையாள சான்றிதழ் முறையில் பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது. இந்தியாவின் ஆதார் அமைப்பு தற்போது ஒரு முழுமையான மாற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது இது உங்கள் ஆதார் அனுபவத்தை முழுமையாக மாற்றும். விரைவில்
நவீன காலகட்டங்களில் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ய வேண்டும் என்றால் அதற்கு குறைந்தது 5000 முதல் 25 ஆயிரம் வரை செலவாகும். ஆனால் இங்கு நடத்தப்படும் முகாமில் பெண்களுக்கான சிகிச்சைகள், எக்கோ டெஸ்ட், சி டி
மனிதநேயம் காட்டியது ஒரு தவறாக முடிந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெளிநாட்டு பணியாளரின் நம்பிக்கையை முற்றிலும் சிதைத்தது ஒரு கர்நாடக இளைஞரின் சதி. இதையொட்டி, கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நடந்த ஒரு மன வருத்தத்துக்குரிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீண்ட நாட்களாக நோயால் தவித்த தாயின் துடிப்பைக் காண முடியாமல், மன அழுத்தத்தில் தத்தளித்த மகன் தன்
ஒரு சாதாரண காதல் தொடக்கம், குடும்ப எதிர்ப்பு, பின்னர் ஒரு கொடூரமான கொலை இவை எல்லாம் சேர்ந்து இன்று கர்நாடகாவின் கதக் மாவட்டத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. 25 வயதான மது ஶ்ரீ, மற்றும்
தவெக நிர்வாக கூட்டம் சென்னையில் நடைபெற்று உள்ளது. அதில் தவெக நிர்வாக தலைவர் புஷ்ஷி ஆனந்த் பங்கேற்கும் போது, முன்னாள் ராணுவ வீரர் தான் விவசாயி தனக்கு தமிழகத்தில் ஒரு அடி நிலம் கூட
சமீபத்தில் நடந்த அகமதாபாத் விமான விபத்து ஒட்டு மொத்த உலக மக்களை நிலை குலைய செய்து இருந்தது. அதன் பிறகு தாய்லாந்தில் இருந்து கிளம்பிய விமானம் போலி மிரட்டல் காரணமாக அவசரமாக தரையிறங்கப்பட்டு இருந்தது.
இன்றைய மார்க்கெட் நிலையானது சற்று ஏறத்தாழ சரிந்துள்ளது. ஆனால் வழக்கம்போல் இதன் ஏறு விகிதம் அளவிற்கு மார்க்கெட்டில் மாற்றம் ஏற்படவில்லை. 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 10,151. இது நேற்றைய