திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகிலுள்ள ஆ. கலிங்கப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த 78 வயதான விவசாயி கந்தசாமி தனது சொத்துக்கள் அனைத்தையும் தனது இரு மகன்கள் அண்ணாதுரை மற்றும் சின்னசாமி ஆகியோருக்கு எழுதி கொடுத்திருந்தார்.
ஒரு பெண் தாயாகவும், நீதிக்கான குரலாகவும் தனது குழந்தையை பாதுகாக்க முயன்றதற்காக உயிரைப் பறிக்கப்படத்தக்க அளவிற்கு தாக்கப்பட்டிருக்கிறார். கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் நடந்த இந்த சம்பவம், சமூகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 35
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓர் ஏழ்மையான கிராமத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு குடும்ப தகராறு, ஒருவர் உயிரிழக்கும் அளவிற்கு மோசமான முடிவுக்கு காரணமானது. கூலித் தொழிலாளியான ரங்கசாமி (47), திடீரென தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,
அகமதாபாத்தில் மருத்துவ விடுதியில் நிகழ்ந்த விமான விபத்து உலக அளவில் பெரும் மனத் துக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இதற்கு இன்சூரன்ஸ் கிளைம் கிடைக்கும் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது உலக
ஒட்டாவா: கனடாவின் கடற்கரையில் கருப்பு நிறத்தில் பனிப்பாறையை ஒன்று கண்டதாக கூறப்படுகிறது. அரிதாக காணப்படும் பனிப்பாறை ஒன்று கடலில் இருந்து வெளிவந்தது. பனிப்பாறையை பார்த்த சிலர் உலக அழிவிற்கான எச்சரிக்கையாக இருக்கலாம் என்று பலர்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் ஒரு டியூஷன் சென்டரில் பயின்று வந்த 8 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அனுபவத்தை எதிர்கொண்ட நிகழ்வு அந்த பகுதியை உலுக்கியிருக்கிறது. சம்பவத்தின் போது, சிறுமியின் அலறல்
வாஷிங்டன்: இந்தியா,அமெரிக்கா, ஹங்கேரி மற்றும் போலந்து ஆகிய நாடுகளை சேர்ந்த 4 பேர் விண்கலத்தில் பயணிப்பதாக விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 2027ஆம் ஆண்டு இந்திய நிறுவனம் தொடங்க உள்ள ககன்யான் திட்டத்தை கொண்டு
சமீபத்தில் தென்காசியில் அசைவ உணவு சாப்பிட்டு ஃபுட் பாய்சன் ஆகி முதியோர் இல்லத்தில் நான்கு பேர் உயிர் இழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தனர். இச்சம்பவம் தமிழ்நாட்டையே பெருந்துயரில் ஆழ்த்தியிருந்தது. அந்த பதற்றம்
தங்கம் விலை சராசரியாக உயர்ந்து வந்த நிலையில் தற்சமயம் ஒரு கிராமின் விலை 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இன்றைய நிலவரப்படி 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹10,168. இது நேற்றைய
ராஜ்யசபாவுக்கு எம்பி காலக்கெடு முடிவடைந்த நிலையில் புதிதாக எம்பிக்கள் அந்தப் பொசிஷனுக்காக அப்ளை செய்திருந்தனர். அவர்கள் மநீம தலைவர் மற்றும் திமுக உறுப்பினர் கமல், வழக்கறிஞர் வில்சன், சல்மா, சிவலிங்கம், அதிமுக தரப்பில் இன்பத்துறை,