தூத்துக்குடி: தூத்துக்குடியில் எஸ் இ பி சி என்கின்ற மின்வாரியப் பவர் நிறுவனம் 525 மெகாவாட் உற்பத்திக்கான அனல் மின் நிலையத்தை சில வருடங்களுக்கு முன் தொடங்கி இருந்தது. இதற்கு கடந்த 1988 ஆம்
திருச்செந்தூரில் குடமுழக்கு விழா தமிழில் நடத்தப்பட வேண்டும் என்று ஒரு அறப்போராட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடப்பரசின் அனுமதி பெற்று முறையாக நடத்தப்பட இருந்தது. போராட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு
லபுபு பொம்மை என்பது வெளிநாடுகளில் மிகப் பிரபலம் வாய்ந்த பொம்மை. இது பெரிய கண்களையும், முகம் சிரித்தபடி முயல் போன்ற காதுகளையும் கொண்ட ஊதா நிற பொம்மை. இந்த பொம்மையை உருவாக்க காரணமாக இருந்தவர்
தி.மு.க. அரசு தேர்தலுக்கு முன் அளித்த 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 50ஐ கூட நிறைவேற்றவில்லை என தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். கோவையில் நிருபர்களிடம் பேசிய அவர், தி.மு.க.வுடன் ஒப்பிடும்போது
இன்றைய நிலவரப்படி, தங்கத்தின் விலை ஆனது கணிசமான உயர்வை கண்டுள்ளது. இதன் 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 9, 929. இது நேற்றைய விலையை விட ரூபாய் ஒன்று கூடுதலாக
சென்னை: தேனி தென்காசி போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த ஏழு நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பும்,எச்சரிக்கையும் வெளியிட்டுள்ளது வானிலை ஆய்வு மையம். இன்று தமிழகத்தில்
வாஷிங்டன்: சமீபத்தில் பூமியை நோக்கி வந்த விண்கல் பற்றிய ஆய்வின் போது இந்த விண்கலானது பூமியை தாக்காது, மேலும் நிலவை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதன்படி “2024 YR4” என்று
வளர்ந்து வரும் இந்த நவீன காலகட்டத்தில் அனைத்து இடங்களிலும் ஆன்லைன் ஆர்டர்கள் அதிகரித்து விட்டுள்ளன. இதுவரை பின்கோடு என்கின்றதன் மூலம் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று அவர்களை காண்டாக்ட் செய்து அட்ரஸ் இருக்கும் இடத்திற்கு வரக்கூடிய
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று (ஜூன் 12) தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்துள்ளார். இதன்மூலம் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 16.40 லட்சம்
டோக்கியோ : ஜப்பான் நாட்டில் செயற்கையான ரத்தத்தை உருவாக்கி மருத்துவ விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர். செயற்கை ரத்தமானது உலகளாவிய பயன்பாடு மற்றும் சேமித்து வைப்பதற்கு ஏற்றதாக இருக்கும் எனவும் 2030 அவசர மருத்துவ சேவையில்