ஓய்வு பெற்ற அரசு அலுவலர் ஒருவர் EPFO கணக்கில் ஏற்பட்ட மோசடியில் ரூ.1.4 கோடி வரை தனது வாழ்நாள் சேமிப்பை இழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த 73 வயது ஓய்வூதியர்
திருமண பந்தத்தில் அப்பாவிகளை மாட்ட வைத்து பணம், நகையை பறிக்கும் மோசடி கும்பல்களில் சில பெண்களும் இருக்கிறார்கள். அந்த வகையில், திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ரேஷ்மா (30) என்ற பெண் பலரை திருமணம் செய்வதாக
மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஒப்புக்கொள்ளவில்லை என்ற காரணத்தினால் தமிழகத்துக்கு தர வேண்டிய நீதி அனைத்தையும் நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் கட்டாய கல்வி கொள்கைக்கான மாநில நிதியான 25 சதவீத
தாசேகவுடா (38) என்பவரின் மனைவி ஹரிணி (36) அவரது காதலர் யஷாஸ் (27) அரங்கின் பின்னணி தொழிலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு கண்காட்சியில் சந்தித்த இவர்கள், தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொண்டிருந்தனர்.
கடந்த இரண்டு நாட்கள் 10, 11 ரூபாய் விலை குறைந்து விட்டு இன்று தங்கமானது கிராமிற்கு 82 ரூபாய் விலை உயர்ந்து உள்ளது. இன்றைய நிலவரப்படி 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை
சென்னை: சென்னை அமைந்தகரையில் செயல்படும் பிரபல தனியார் வங்கியில் விற்பனை மேலாளராக பணியாற்றிய ஒருவர், வாடிக்கையாளர்களின் பெயரில் போலி ஆவணங்களை உருவாக்கி கடன் பெற்றுத் திருப்பி செலுத்தாததால் ரூ.1 கோடி 76 லட்சம் ரூபாய்
கிறிஸ்துவ வன்னியர் சமூகத்தினர் எம் பி சி பிரிவுக்குள் இருந்தாலும், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகள் இரு மதத்தை தழுவிய காரணத்தால் தடை செய்யப்பட்டிருந்தது. கடந்த 2021 தேர்தலின் போது, நடப்பாச்சி இதை நாங்கள்
தமிழகத்தில் நேற்று ஒரு தடவை மட்டுமே 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் மொத்தமாக 219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆறு நபர்கள் உயிரிழந்து
மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் தானே பகுதியில் கூட்ட நெரிசல் காரணமாக ஓடும் ரயிலில் இருந்து சரமாரியாக ஒரு கும்பல் கீழே விழுந்துள்ளனர். அதில் ஐவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிலர் தானே அரசு மருத்துவமனையிலும்,
odisa; ஒடிசாவில் நீண்ட நாட்களாக பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு குடுத்து வந்த முதியவரை அப்பகுதி மக்கள் ஒன்றாக சேர்ந்து உயிருடன் எரித்தது கொன்றுள்ளனர். ஜூன் 3 மூன்றன் தேதி தனியாக இருந்த ஒரு