கடந்த மே மாதம் திருமணம் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் பகுதியில் காதலித்த பெண்ணை கரம்பிடித்து இருந்தவர் தான் ராஜா ரகுவன்சி. இவரது மனைவி சோனம். பின் தேனிலவுக்கு புறப்பட்ட காதல் ஜோடி மேகலயாவுக்கு
கடந்த பத்து ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிகளுக்கு எந்த ஒரு ஆசிரியரும் நியமனம் செய்யவில்லை என்று ஒரு சர்வே கூறுகின்றது. ஒருபுறம் அரசு வேலை வாங்கித் தருவதாக பல பண மோசடிகள் தொடர்ந்து ஆங்காங்கே அரங்கேறி
விமான பயணத்தை எல்லோருக்கும் எளிதாக்கும் புதிய ஃபிளாஷ் சேலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது. இப்போது உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் வெறும் ரூ.1349 முதல் கிடைக்கும் அதிரடியான சலுகை! இந்த சலுகை அக்டோபர் 25,
கடலூர் மாவட்டம் எஸ். புதூர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமாரிடம் அளித்த புகாரில், தனது மகன்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி நடந்ததாக தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் 13 வயது சிறுமி மீது நடந்த பாலியல் வன்முறை சம்பவம் தென் மாவட்டங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கு தற்போது போலீசார் தீவிர விசாரணையில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பல்லாவரத்தில்
ஆறு உருவமான முருகப்பெருமான் தன் தாயரான பார்வதி அணைத்துக் கொள்கையில் ஒரே உருவமாக மாறிய திருநாள். வைகாசி விசாகத்தில் தானம் செய்வது மிக உகந்தது. புத்தர் பிறந்த நாளாகவும், தீட்சை பெற்ற நாளாகவும் இந்நாள்
அரசு தொலைத்தொடர்பு நிறுவனம் BSNL தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ₹411 மட்டுமே செலவில், 90 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டம், மூன்று மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்யும் அவசியமின்றி, தொடர்ந்து டேட்டா
புதுச்சேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு கல்லூரி பேராசிரியர் ராஜகுமாரன் ஆன்லைன் முதலீட்டில் லாபம் பெறும் ஆசையில் 54 லட்சத்து 42 ஆயிரம் ரூபாயை இழந்து பெரும் அதிர்ச்சியடைந்தார். சமூக வலைதளங்களில் ‘83 சதவீதம்
சத்தீஸ்கரின் தலைநகர் ராய்ப்பூரில், கைப்பந்து விளையாடி வரும் சில பெண்களின் சாதாரணமான இரவு பயணம் ஒரு திடுக்கிடும் கோரமாக மாறியது. மகாதேவ் காட்டில் நடந்த நண்பியின் பிறந்தநாள் விழாவை முடித்துவிட்டு, சிரிப்பும் உற்சாகமும் நிறைந்த
சேலம் மாவட்டம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரைச் சேர்ந்த செல்வம் (70), ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி. அவரது மனைவி சண்முகவள்ளி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். தந்தையுடன் 23 வயது