Article & News

Category: மற்றவை

Uncategorized
கள்ளக்காதலால் அதிகரிக்கும் கொலை சம்பவம்!! சூட்கேஸில் காத்திருந்த அதிர்ச்சி!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நிஜாம்பேட்டையில் கடந்த வாரம் நடந்த கொடூரக் கொலை சம்பவம் ஒன்று மக்கள் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தைச் சேர்ந்த தாரா பெஹாரா (33) என்ற பெண் தனது காதலனான விஜய்தோபா

கிரைம்
மனைவியின் முண்ட தலையுடன் அலைந்த கணவர்!! திடுக்கிட்ட போலீசார்!!

பெங்களூரு, ஜூன் 7: பெங்களூருவின் அனேக்கல் அருகே நடந்த கோரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. தனது மனைவியை கொன்று, தலையை ஸ்கூட்டரில் எடுத்துச் சென்ற கணவன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பொதுமக்கள் நடமாட்டம்

From Vidhan Souda to Maidan!!
Uncategorized
தமிழனுக்கே தெரியாத தமிழ் வரலாறு!! விதான சவுதா முதல் மைதானம் வரை!!

பெங்களூரு: விதான சவுதா சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் உருவாக்கியது தமிழர்கள் தான். தமிழனுக்கே தெரியாத தமிழ் வரலாறு ஒன்று தற்போது தெரியவந்துள்ளது. பெங்களூருவில் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கிய தமிழன் முதலியார் என்பவர். கர்நாடக பி.ஆர்.மாணிக்கம் சட்டசபை இயங்கும் விதான

ஆன்மிகம்
திருச்செந்தூர் முருகனின் கும்பாபிஷேக தேதி அறிவிப்பு!! முடிவுக்கு வந்த வழக்கு!!

அறுபடை வீடுகளில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  திருச்செந்தூர் கோயிலின் கும்பாபிஷேகம் குறித்த முடிவுகளுக்கு பக்த கோடி பெருமக்கள் ஆர்வமாக காத்திருந்தனர். இந்த கோயிலில் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி பாலாலய விழா

கிரைம்
தாயை கத்தியால் குத்திக் கொன்ற கொடூரம்!! அக்கா மகன் கைது!!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கரிகாடு பகுதியைச் சேர்ந்த சுசிலா (55) என்ற பெண், கடந்த சில நாட்களுக்கு முன்பு

கிரைம்
1 லட்சம் போட்டால் 5 லட்சமா?? கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிய மோசடி கும்பல்!!!

சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கியில் பணம் செலுத்தினால் அதிக வட்டி கிடைக்கும் என பொதுமக்களை நம்ப வைக்கும் விதமாக நகலான ஆவணங்கள் தயாரித்து மோசடி

அறியவேண்டியவை
பாகிஸ்தானின் அப்பாவி மக்களை பாதிக்கும் சிந்து நதி திட்டம்!! இந்திய அரசு திட்டவட்டம்!!

பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீர் திட்டத்தை இந்திய அரசு தடை செய்து இருந்தது. அதைத் தொடர்ந்து இந்திய அரசின் பதில் தாக்குதலான சித்தூர்

அரசியல்
தமிழக விவசாய நிலங்களில் சூரிய மின் நிலையங்கள்!!விவசாயிகளுக்கு புதிய வருமான வாய்ப்பு!!!

விவசாய நிலங்களில் சூரிய சக்தி மின் நிலையங்களை நிறுவுவதற்கான முன் முயற்சிகள் தமிழகத்தில் புதிய ஆற்றலுடன் துவங்கியுள்ளன. பிஎம் குசும் திட்டத்தின் மூலம் விவசாய நிலங்களை பயன்படுத்தி சூரிய மின் நிலையங்களை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ

கிரைம்
மாணவர் மரணம்!! உணவின் வழியே வந்த எமன்!!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெரியபாளையத்தை சேர்ந்த பரத் என்ற மாணவன் (வயது 14), அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

Uncategorized
கஞ்சா போதைக்கு பலியான மூதாட்டி!! கவலையை உண்டாக்கும் சிசிடிவி காட்சிகள் அவலம்!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கீழ்விஷாரம் கிராமத்தில், 80 வயது மூதாட்டி கமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தன் இறுதி காலக்கட்டத்தை கழித்துக் கொண்டு தன் மாங்காய் தோப்பில் வசித்து வந்தார். நேற்று மாலை சுமார்

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram