கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த பரபரப்பான சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்கு வசித்து வரும் தேவராஜ் மற்றும் அவரது மனைவி மரியஜோய் (67). இவர்களின் குடும்பத்தில்
சென்னை: தமிழகத்தில் அடுத்தடுத்து அரசு ஊழியர்களை ஈர்க்கும் வகையில் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஓபிஎஸ் எனப்படும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வரும்
பெய்ஜிங்: கொரோனா வைரஸ் மீண்டும் உலக நாடுகளில் பரவத் தொடங்கியுள்ள நிலையில், சீன ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு ஆபத்தானது என அமெரிக்க ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். HKU5-CoV-2 என
சென்னை திருவொற்றியூர் ரயில்வே ஸ்டேஷன் சாலை பகுதியில் உள்ள வீட்டில் நேற்று இரவு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழிப்பறி, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட 17-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ள
தேனி மாவட்டத்தை உலுக்கிய கொடூர சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. 7 வயது சிறுமி மீது அவரது தாத்தாவான வைரவன் மூன்று மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து, “இதுபற்றி யாரிடமாவது
சமீபத்தில் நடைபெற்ற தக்லைஃப் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என்று கூறியது பெரிய பூகம்பமாக வெடித்திருந்தது. கன்னட மக்களின் மனதை புண்படுத்தியதாக கன்னட உயர் நீதிமன்றம்
கொரோனா பெரும் உருவெடுத்து லாக் டவுன் ஆனது நம் அனைவராலும் மறக்க முடியாத ஒன்று. சமீபகாலமாக மீண்டும் கொரோனா கணிசமாக பரவிக்கொண்டே வருகின்றது. இந்தியாவின் நிலவரப்படி, ஜூன் 5 நேற்று மட்டும் 498 பேருக்கு
பொதுவாக தனிநபர் கடன், வீடு மற்றும் வாகன கடன் ஆகியவை வங்கிகளின் வட்டி விகிதங்களை அடிப்படையில் வைத்து தான் கணக்கிடப்படுகின்றன. இந்த வங்கிகளின் வட்டி விகிதங்கள் ரிசர்வ் வங்கியின் வட்டியை பொறுத்து அவ்வப்போது மாற்றமடைந்து
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த பாலம் 359 மீட்டர் உயரம் கொண்டதாகவும், 1,315 மீட்டர் நீளம்
2026 ஆம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 A தேர்வு வருகின்ற ஜூன் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஏற்கனவே ஆன்லைனில் முன்பதிவு வெளியிடப்பட்டிருந்தது. இந்தத் தேர்வானது தமிழ்நாடு மாநில வனப் பகுதிகளுக்கான