சென்னை – திருத்தணி மின்சார இரயிலில் வடமாநில இளைஞர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் தமிழகத்தையே அதிரவைத்துள்ள நிலையில், இது குறித்து இரயில்வே காவல் துறை ஐ.ஜி. அஸ்ரா கர்க் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட தகராறில், பெண் ஒருவர் தனது காதலனாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தேகத்தின் உச்சகட்டமாக அரங்கேறிய இந்த கொலை
சென்னையில் இருந்து திருத்தணி நோக்கிச் சென்ற மின்சார இரயிலில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த சிறுவர்களைத் தட்டிக்கேட்ட வடமாநில இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள்
பனிக்காலத்தில் நிலவும் குளிர்ச்சியான சூழல் வைரஸ்கள் பரவுவதற்கு மிகவும் ஏதுவானது. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லையென்றால், சாதாரண சளி தொடங்கி நிமோனியா காய்ச்சல் வரை ஏற்பட வாய்ப்புள்ளது. நோயை விட வரும் முன் காப்பதே
குளிர்ச்சியான காற்றினால் நம் உடலில் உள்ள ஈரப்பதம் விரைவாக உறிஞ்சப்படுவதால், கை மற்றும் கால்களில் உள்ள தோல் சுருங்கி வெடிப்பு ஏற்படுகிறது. குறிப்பாகப் பாதங்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால், அங்கு வறட்சி அதிகமாக இருக்கும்.
குளிர்காலத்தில் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால், நமது தோலில் குறிப்பாக உதடுகளில் உள்ள ஈரப்பதம் சீக்கிரம் வறண்டு விடுகிறது. உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததே இதற்கு முக்கிய காரணம். இதனைச் சரியாகக் கவனிக்காவிட்டால் வலி
ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் வடமாநில இளைஞர் ஒருவர் ஏமாற்றப்பட்ட விதம் நகைப்புக்குரியதாகவும் அதே சமயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒன்றாகவும் அமைந்துள்ளது. அழகிய பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம்
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இந்த ஆண்டின் மிக முக்கியத் திருவிழாவான வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த சில நாட்களாக விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு பகுதியான ‘பகல்
தமிழக மக்களின் மிகப்பெரிய பண்டிகையான தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாட, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், 2026 பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட உள்ள பரிசுத்
இன்று டிசம்பர் 28, 2025, ஞாயிற்றுக்கிழமை. சந்திரன் இன்று மிதுன ராசியில் சஞ்சரிக்கும் இந்த நாளில், கிரகங்களின் நிலையை வைத்து 12 ராசிகளுக்கும் நாள் எப்படி அமையப்போகிறது என்பதைப் பார்ப்போம். குறிப்பாக இன்று ‘கேப்டன்’