தொழில்நுட்ப உலகில் சீனா எப்போதுமே ஒரு படி முன்னால் தான் இருக்கிறது. தற்போது நிலப்பரப்பில் இயங்கும் ரயில்களின் வேகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழக (NUDT) விஞ்ஞானிகள்,
நாம் புனிதமாக கருதும் ஊதுபத்தி புகைக்குப் பின்னால் இவ்வளவு பெரிய ஆபத்து ஒளிந்திருக்கிறதா? ஆம், இனி நீங்கள் வாங்கும் ஊதுபத்திகளில் சில கெமிக்கல்கள் இருந்தால் அவை சட்டப்படி குற்றம். எந்தெந்த கெமிக்கல்களுக்கு தடை? ஊதுபத்தி
சென்னை: அன்பு, அமைதி மற்றும் சகோதரத்துவத்தைப் போற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் பக்திப் பெருக்குடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏசு கிறிஸ்து பிறந்த தினத்தை முன்னிட்டு, நேற்று நள்ளிரவு முதலே தேவாலயங்களில்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் போதட்டூர்பேட்டை அருகே ஒரு அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் (Lab Assistant) பாம்பு கடித்து உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சம்பவம், தற்போது தமிழகத்தையே உலுக்கும் ஒரு கொடூரமான கொலை வழக்காக மாறியுள்ளது.
மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி ஊர் பொதுமக்கள் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையின்போது, கோவில் நடைமுறைகள் குறித்த முக்கியக் கருத்தை
மதுரை: மதுரைக்கு அருகில் உள்ள புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தீபத்திருவிழாவின் போது மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அதன் விசாரணை வரும் டிசம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஒவ்வொரு நாளும் கிரகங்களின் சஞ்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு, பன்னிரண்டு ராசிகளுக்குமான பலன்கள் மாறுபடுகின்றன. இன்று (டிசம்பர் 4, 2025, வியாழக்கிழமை) உங்கள் ராசிக்கு என்னென்ன பலன்கள் காத்திருக்கின்றன என்பதை இங்கே காணலாம். மேஷம்:
ஈரோடு: ஈரோடு நகரில் உள்ள பிரபலமான ஆடிட்டர் ஒருவரின் வீட்டில், ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாகத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவத்தில் 40 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 7
சென்னை: தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் காலி பணி இடங்களை தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிய 2,708
சென்னை: திண்டுக்கல் மாவட்டத்தில் வெவ்வேறு சாதி பிரிவின் காரணமாக ஆணவ படுகொலை நடந்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள கூட்டத்து அய்யம்பாளையம் கிராமத்தில் வசித்து