பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற அம்மன் கோயிலில் இன்று (மார்ச் 31, 2026) காலை ஒரு துயரமான விபத்து நேரிட்டுள்ளது. அம்மனுக்குச் சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வந்த
மார்ச் 16, 2026 (பங்குனி 02, திங்கட்கிழமை) அன்று வானத்தில் கிரகங்களின் நிலையில் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சூரியனும் சுக்கிரனும் இணையும் ‘சுக்ராதித்ய யோகம்’ இன்று பல ராசிகளுக்குப் பொருளாதார ரீதியாகப் பொற்காலத்தைத்
கோயம்புத்தூர் மாவட்டம் பூண்டி அருகே உள்ள வெள்ளியங்கிரி மலை, ‘தென்னகத்து கைலாயம்’ என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நிலவும் சீசன் காரணமாக லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழு மலைகளைக் கடந்து சுயம்பு
நாமக்கல் வாராஹி அம்மன் கோவிலில் மாசி மாத தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.\நாமக்கல்- சேந்தமங்கலம் சாலை MGR நகரில் (இரயில் நிலையம் அருகில்) தங்காயி மற்றும் ஸ்ரீ
கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவில். இங்குள்ள தனிச்சன்னதியில் வீற்றிருப்பவர்தான் ரிண விமோசன லிங்கேஸ்வரர். “ரிணம்” என்றால் கடன், அதிலிருந்து விமோசனம் (விடுதலை)
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலகப் புகழ்பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் நடைபெறவுள்ள சனி பெயர்ச்சி விழாவைப் முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காகத் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இதன்படி, விழுப்புரம் – திருநள்ளாறு – நாகப்பட்டினம்
இன்று மார்ச் 5-ஆம் தேதி, மங்களகரமான வியாழக்கிழமை. இன்றைய கிரக நிலைகளின் அடிப்படையில் 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ: மேஷம் (Aries): தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்த பணம் கைக்கு
திருப்பதி (ஜனவரி 25, 2026): திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ரத சப்தமி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனை ‘அர்த்த பிரம்மோற்சவம்’ (ஒரே நாளில் நடக்கும் பிரம்மோற்சவம்) என்று பக்தர்கள்
இன்றைய ராசிபலன்கள் (22.01.2026) ராசி பலன்கள் மேஷம் நிலுவையில் இருந்த காரியங்கள் முடியும். ஆலய வழிபாட்டால் மன நிம்மதி கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். ரிஷபம் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். பணவரவு திருப்தி
நாளை பொன்னம்பல மேட்டில் மகரவிளக்கு தரிசனம் சபரிமலையில் பக்தர்கள் வெள்ளம். சபரிமலை: மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனின் சிகர நிகழ்வான மகரஜோதி தரிசனம் நாளை (ஜனவரி 14, புதன்கிழமை) நடைபெறுகிறது. இதைக் காண்பதற்காகத் தமிழகம்,