
திருப்பரங்குன்றத்தில் ‘சந்தனக்கூடு’ திருவிழா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மலை உச்சிக்குச் சென்றது சந்தனக்குடம் மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிக்கந்தர் தர்ஹாவின் சந்தனக்கூடு திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. சமீபத்தில்
மதுரை: மதுரைக்கு அருகில் உள்ள புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தீபத்திருவிழாவின் போது மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அதன் விசாரணை வரும் டிசம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.