மும்பை: “ஐ லவ் யூ” என்று பெண்ணிடம் கூறுவது பாலியல் குற்றமாகாது இதில் எந்தவித பாலியல் நோக்கம் இல்லை என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சமுதாயத்தில்
2025 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு முடிவை அடுத்து இந்த ஆண்டிற்கான ஜிஎஸ்டி விவரம் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஜிஎஸ்டி தொடங்கப்பட்டு எட்டு ஆண்டு காலம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான ஜூன் மாதம்
சமீப காலமாகவே கேஸ் சிலிண்டர்களின் விலையானது மாத முதலில் அந்த மாதத்திற்கான பெட்ரோல் டீசல் மற்றும் எண்ணெய் விலையை பொறுத்து மாற்றம் அடைந்து வருகிறது. தற்சமயம் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களுக்கு எந்த ஒரு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதால் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை ஏழாம் தேதி சுப்பிரமணிய
2025 ஆம் ஆண்டுக்கான அரை ஆண்டு காலம் முடிவுற்ற நிலையில் ஜூலை 1 இன்று முதல் ரயில்வே டிக்கெட் விலை அதிகரிப்பு, கிரெடிட் கார்டில் முக்கிய சேவைகள் கட், கார்டு பயன்படுத்துவதற்கான கட்டண உயர்வு,
ரிசர்வ் வங்கி இதற்கு முன்னர் தங்க நகை கடன் குறித்து பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. தங்க நகை கடன் பெற வேண்டும் என்றால் நகை என்னுடையது என்ற ரசீது
புதிய பாம்பன் பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டு அது புழக்கத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பழைய பாம்பன் பாலம் செயலற்று உள்ளது. மேலும் இந்த பாம்பன் பாலம் செயல்பட்டால் தான் அவ்வழியே நடக்கும் போக்குவரத்து,
ரயில்வே துறையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர்டினரி ட்ரெயின் முதல் விரைவு டிரெயின்கள் வரை அனைத்தின் விலையும் கிலோமீட்டர் அடிப்படையில் உயர்த்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் இதன் விலைப்பட்டியலை மீண்டும் மாற்றி அமைப்பதாக
மேட்டூர்: காவிரி டெல்டா நீர் பாசனத்தின் ஜீவ நாடியாக மேட்டூர் அணை திகழ்கிறது. மேட்டூர் அணையானது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சுபான்ஷு சுக்லா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இந்தியாவின் சார்பில் அனுப்பி வைத்ததற்கு காரணம் இந்தியாவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக தான். இந்தியாவில் இதுவரை விண்கலன்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டதை தவிர, விண்வெளி ஆராய்ச்சி வீரர்கள் இந்தியாவின்