
பெய்ஜிங்: சீனாவில் சிறுமிக்கு வினோத பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் புழுக்களை வாந்தியாக எடுத்துள்ளது மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பரிசோதனை செய்த மருத்துவர்கள் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். கொரோனா கால கட்டத்திற்கு பிறகு இதுபோன்ற சம்பவங்கள்

வரும் நாட்களில் அரசு பள்ளிகளில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது தண்ணீர் குடிப்பதற்கான இடைவேளை நேரம். இக்காலங்களில் எல்லாம் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதன் அத்தியாவசியத்தை பற்றி துளியும் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். இதனால் பல நோய்களுக்கு எளிதில் அஃபெக்ட்