சென்னை: தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் தமிழ் அறிஞர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் போன்றவர்களுக்கு சிறப்பு சலுகையாக விலை இல்லா பயண அட்டை இணையதளம் மூலமாக வழங்கப்பட்டு
மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) இந்த ஆண்டு புதிய அறிவிப்பை ஒன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளுக்கு இரண்டு முறை வாய்ப்பு அளித்துள்ளது. அதாவது ஒரு மாணவர் பப்ளிக் தேர்வை
டெல்லி: இந்திய கடற்படை தலைமையாக தில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக போலீசார் அதிகாரிகள் ஒருவரை கைது செய்துள்ளனர். இந்திய கடற்படை தலைமையகத்தில் இருந்து பல ஆண்டுகளாக உளவு பார்த்தது தற்போது தெரியவந்துள்ளது. ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு
பெய்ஜிங்: சீன விஞ்ஞானிகள் 2 ஆண் எலிகளை வைத்து இனப்பெருக்கம் செய்து அறிவியல் துறையில் புதிய சாதனை படைத்துள்ளனர். இந்த முயற்சியினை பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் முயற்சித்த போதிலும் உருவாக்கப்பட்ட குட்டிகள் ஆரோக்கியமானதாக இல்லை
சமீபத்தில் பால்கன் நயன் ராக்கெட் மூலம் ஏழு நாட்கள் பயணமாக விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு புறப்பட தயாராக இருந்தவர்தான் இந்த சுபானாஸு சுக்லா. இவர் நம் இந்திய நாட்டைச் சார்ந்தவர். இவர் மட்டுமல்லாது இவருடன்
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஸு சுக்லா சர்வதேச விண்வெளி பயணத்திற்கு தயாராகி இருந்த நிலையிலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர் இதுவரை ஏழு முறை விண்வெளி பயணத்திற்கு செல்ல தடை ஏற்பட்டு இருந்தது. ஏழு
சமீப காலங்களில் அனைத்து பொருட்களும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக மாறிவிட்டது. பலர் இதில் ரெகுலராகவும் ஆன்லைன் வாயிலாக பொருட்களை வாங்குபவர். அவர்களுக்கு உங்கள் ஷாப்பிங் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங்கை தொடர இந்த
உலகில் இதுவரை காமனான ரத்த வகைகள் தான் அதிகபட்சம் அனைவரிடத்திலும் காணப்படும். பெரும்பாலும் அறியப்பட்டது ஏபி நெகட்டிவ், ஏ பி பாசிட்டிவ், பி பாசிடிவ், பி நெகடிவ், ஓ பாசிடிவ் ஓ நெகட்டிவ், ஏ
கடந்த வருடம் முதலே பான் கார்டில் கட்டாயமாக ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று வருமானவரித்துறை வலியுறுத்தி வந்திருந்தது. இதற்கு பல கெழு கொடுக்கப்பட்டு, இந்த 2026 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஆதார்
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு சீசன் ஆரம்பித்த காரணத்தினால் மக்கள் கூட்டம் நாள்தோறும் அடையாளமாக வந்து சென்று கொண்டிருக்கின்றனர். இந்த இடம் முழுவதும் மழை பெய்யும் காலங்களில் அருவிகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதன் காரணமாக