தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில்
தமிழகத்தில் பனிக்காலம் தீவிரமடைந்து வரும் நிலையில், வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக மீண்டும் மழைக்கான சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பு, விவசாயிகள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தவுள்ள குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஒரு சில தேர்வர்கள் இன்னும் தங்களது தேர்வு கட்டணம் மற்றும்
பனிக்காலத்தில் நிலவும் குளிர்ச்சியான சூழல் வைரஸ்கள் பரவுவதற்கு மிகவும் ஏதுவானது. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லையென்றால், சாதாரண சளி தொடங்கி நிமோனியா காய்ச்சல் வரை ஏற்பட வாய்ப்புள்ளது. நோயை விட வரும் முன் காப்பதே
குளிர்ச்சியான காற்றினால் நம் உடலில் உள்ள ஈரப்பதம் விரைவாக உறிஞ்சப்படுவதால், கை மற்றும் கால்களில் உள்ள தோல் சுருங்கி வெடிப்பு ஏற்படுகிறது. குறிப்பாகப் பாதங்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால், அங்கு வறட்சி அதிகமாக இருக்கும்.
குளிர்காலத்தில் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால், நமது தோலில் குறிப்பாக உதடுகளில் உள்ள ஈரப்பதம் சீக்கிரம் வறண்டு விடுகிறது. உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததே இதற்கு முக்கிய காரணம். இதனைச் சரியாகக் கவனிக்காவிட்டால் வலி
தமிழக மக்களின் மிகப்பெரிய பண்டிகையான தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாட, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், 2026 பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட உள்ள பரிசுத்
தொழில்நுட்ப உலகில் சீனா எப்போதுமே ஒரு படி முன்னால் தான் இருக்கிறது. தற்போது நிலப்பரப்பில் இயங்கும் ரயில்களின் வேகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழக (NUDT) விஞ்ஞானிகள்,
இரவு நேரத்தில் வீட்டுக்கு திரும்பிய ஒரு இளம்பெண், சாவி இல்லாத காரணத்தால் நடுரோட்டில் தவித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செப்டம்பர் 26ம் தேதி இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. ஷிவானி சுக்லா
மேஷம் பண வரவு கூடும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவழிப்பீர்கள். சுற்றுலா பயணம் திருப்தி தரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரிஷபம்