சென்னை: கேரள மாநிலத்தில் பள்ளி வகுப்பறைகளில் கடைசி இருக்கை மாணவர் என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் ப வடிவ வகுப்பறை அமைக்கப்பட்டு வருகின்றது. கேரளாவைப் போலவே தமிழ்நாட்டிலும் ப வடிவ வகுப்பறைகள்
வாஷிங்டன்: இந்திய வீரர் குரூப் கேப்டனாக இருக்கும் சுபான்ஷு சுக்லா மற்றும் 3 சக குழு உறுப்பினர்கள் சர்வதேச விண்வெளியில் இருந்து இன்று பூமிக்கு புறப்பட தயார் நிலையில் உள்ளனர். முன்னாள் நாசா வீரர்
மும்பை: மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மசூதி மற்றும் வழிபாட்டுத்தலங்களில் உள்ள ஒலித்துருக்கிகளை எதிர்க்கும் வகையில் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. சட்டவிரோதமான ஒலிபெருக்கிகளை கண்டறியப்பட்ட பின் அவைகள் அகற்றப்பட்டது. மாநில
குஜராத்: குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டத்தில் மஹிசாகர் ஆற்றில் அமைந்துள்ள பாலம் இரண்டு நாட்களுக்கு முன்பு இடிந்து விழுந்ததில் 19 பேர் உயிரிழந்தனர். சம்பவத்தின் போது சென்ற ஆறு வாகனங்கள் ஆற்றில் விழுந்தது. அதிலிருந்து சிலர்
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபராக கடந்த ஜனவரி மாதம் இருந்து டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். பதவியேற்ற முதல் நாளில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் டிரம்ப். குறிப்பாக ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றில் வரிவிதிப்பு
வாஷிங்டன்: ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்களை குறிவைத்து அமெரிக்கா கடந்த மாதம் 13ஆம் தேதி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வைத்து தாக்குதல் நடத்தியது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடந்த தாக்குதலானது 13
ஜப்பான்: வளர்ந்து வரும் காலகட்டத்தில் மக்களிடையே இணைய பயன்பாடு அதிகரித்து வருகிறது. இணைய வேகத்தை அதிகரிக்கும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். 2G இணைய சேவையில் தொடங்கி தற்போது 5G வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1.02
ஓசாகா: ஜப்பானின் ஒசாகா பகுதியில் அமைந்துள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையம் தற்போது மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொறியியல் அதிசயமாக கருதப்படும் கன்சாய் சர்வதேச விமான நிலையம் கடலில் மூழ்க தொடங்கியதால் பலப்படுத்தும் பணி
கலைஞர் மகளிர் திட்டம் நடப்பாச்சியின் மிக வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவரவர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை
ஹாங்காங்: சீனாவில் பள்ளி குழந்தைகளுக்கு சாப்பிடும் உணவில் பெயிண்ட் கலந்து கொடுத்ததில் 233 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வடமேற்கு தியான்ஷூய் நகரில் ஹெஷி பெய்க்சின் என்று தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இதில் குழந்தைகளுக்கு உணவில்