சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் வளைகுடாப் போர்ச் சூழலில் ஏற்பட்ட சில தற்காலிகத் தளர்வுகள் காரணமாக, சென்னையில் இன்று (மார்ச் 19, 2026) தங்கம் விலை அதிரடியான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த
பெங்களூர் நகரில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் ஜூஸ் குடித்த வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட ரசீது தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள பழச்சாறு மட்டும் ஆர்டர் செய்திருந்த நிலையில், அவருக்கு
கடந்த சில வாரங்களாக வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் சர்வதேசப் பொருளாதாரச் சூழல் காரணமாகத் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், இன்று (மார்ச் 18, 2026) தங்கம் மற்றும்
உலகின் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலையால் பல நாடுகளின் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் தாக்கம் இந்தியாவிலும் தெளிவாக உணரப்படுகிறது. இதன் காரணமாக தற்போது நாடு முழுவதும் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின்
சென்னையில் கடந்த சில வாரங்களாக உச்சத்தில் இருந்த ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் சரிவைச் சந்தித்து வருகிறது. இன்று (மார்ச் 14, 2026) ஆபரணத் தங்கம் சவரனுக்கு
சென்னையில் கடந்த சில நாட்களாகக் கண்ணிமைக்கும் நேரத்தில் உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, தற்போது தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிரடிச் சரிவைச் சந்தித்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில், இன்று (மார்ச் 14,
இந்தியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோ (IndiGo), இன்று (மார்ச் 14, 2026) முதல் தனது விமானக் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக,
ஐபிஎல் 2026 தொடருக்கு புதிய விதிமுறைகள் அறிமுகம் Indian Premier League 2026 தொடர் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், Board of Control for Cricket in India
சஞ்சு சாம்சனை மையமாக வைத்து சுப்மன் கில் வெளியிட்ட வாழ்த்து பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது டி20 உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சுப்மன் கில்
குஜராத்தின் ஜெத்பூர் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளான சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அப்பகுதியில் கடும் கவலை நிலவுகிறது. ஜெத்பூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில்,