மும்பை: இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால், டி20 சர்வதேசப் போட்டிகளில் ஒரு குறிப்பிட்ட சாதனையை நிகழ்த்தி, உலக சாதனை பட்டியலில் இடம்பெறுவார். இதுகுறித்து கிரிக்கெட்
லண்டன்: ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து இளம் அதிரடி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் புறக்கணிக்கப்பட்டதற்கு, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கடும் ஆவேசம் தெரிவித்துள்ளார். இந்த முடிவு தனக்கு ஆச்சரியமாக
மும்பை:இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே, பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் தனது திறமையை மேம்படுத்த வேண்டும் என்று தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்கல் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு
லண்டன்: சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 650 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் படைத்துள்ளார். இங்கிலாந்தில் நடந்து வரும் ‘தி ஹன்ட்ரட்’ (The Hundred)
லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், “தாக்கத்தை ஏற்படுத்திய வீரர்” (Impact Player) விருதை வென்றார்.
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிகா என்ற மாணவிக்கு, அவரது உயர்கல்விக்கு தேவையான ரூ.40,000 ரூபாயை இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் வழங்கியுள்ளார். நிதி நெருக்கடியால் கல்லூரிப் படிப்பைத்
சிட்னி: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர், ஆஸ்திரேலியாவின் சர்வதேச சுற்றுலா பிரச்சாரமான ‘Come and Say G’day’ (வாருங்கள், வணக்கம் சொல்லுங்கள்) திட்டத்தின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்
லண்டன்: இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம், இந்தியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள் விளாசிய
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் த்ரில் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், தனது வெற்றிக்குக் காரணம் ரொனால்டோவின் வால்பேப்பர் தான் என்று
லண்டன் ஓவல்: இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான பரபரப்பான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் தோள்பட்டையில் ஏற்பட்ட கடுமையான காயத்தையும் பொருட்படுத்தாமல் களமிறங்கி, ரசிகர்களின் மனதை வென்றார்.