விராட் கோலி, இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன், திடீரென தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. கோலியின் இந்த முடிவால், இங்கிலாந்து அணிக்கு
கிரிக்கெட்: நடைபெற்று முடிந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. அதனால் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஜான்சன் ஹெசில்வுட் குறித்து சரமாரியாக கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில்
கிரிக்கெட்: மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி விளையாடிய போட்டியில் பாகிஸ்தான அணி போலவே பில்டிங்கை வெளிப்படுத்தி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்தியாவில் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல்
கிரிக்கெட் : இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டியில் கொண்ட தொடரில் விளையாட உள்ளது இந்த போட்டி குறித்து முன்னாள் வீரர் டபுள்யூ. வி ராமன் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய
கிரிக்கெட்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியானது லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது இந்த போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உச்சமடைந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி முதல் முறையாக இந்த
வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டி தொடர் மற்றும் 3 டி20 தொடர்களில் விளையாடி வந்த நிலையில் நேற்று கடைசி டி20 போட்டியில் அபார வெற்றியை பதிவு
கிரிக்கெட்: நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி அதிகரன்களை குவித்த சாய் சுதர்சனக்கு அடுத்து நடைபெற உள்ள இங்கிலாந்து டெஸ்ட் போட்டி தொடரில் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த
கிரிக்கெட்: தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் அஸ்வின் செய்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎல் அதாவது தமிழ்நாடு
Cricket: இந்திய அணியின் மிகப்பெரிய ஜாம்பவான் வீரரான ரோகித் சர்மா ஒரு நாள் போட்டி தொடரில் மட்டும் தற்போது விளையாடி வருகிறார். இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா விலக்கப்படுவதாக தகவல் வெளியாகி
கிரிக்கெட்: தற்போது இரண்டு மாதங்களில் மட்டும் ஆறு முக்கிய வீரர்கள் ஓய்வு அறிவித்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஓய்வு அறிவித்து வரும்