கிரிக்கெட்:சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மோதிய நிலையில் நியூசிலாந்து அணி 50 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு
கிரிக்கெட் : இந்தியன் கேப்டன் ரோகித் சர்மா சரியாக விளையாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு அவரால் முடிந்த தாக்கத்தை அவர் சிறப்பாக ஏற்படுத்துகிறார் என்று கம்பீர் கூறியது குறித்து சுனில் கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
கிரிக்கெட் : தென்னாபிரிக்க அணி இதுவரை அரையிறுதி மற்றும் இறுதி போட்டி உள்ள வரை சென்று வெளியேறுவதை வழக்கமாக தொடர்ந்து வருகிறது. 2025 ஆம் ஆண்டு தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்பான
கிரிக்கெட் : வங்கதேச அணியின் வீரர் முஷ்பிகுர் ரஹீம் தற்போது ஒரு நாள் போட்டி தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வங்கதேசத்தின் முக்கிய வீரர்கள் ஒருவர்தான் முஷ்பிகுர் ரஹீம். இவர் வங்கதேசத்தின் பேட்ஸ்மேன் மற்றும்
Cricket : இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோத உள்ளது. இதில் ஒரு முக்கிய வீரர் கம்பர் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அரையிறுதியின் இரண்டாவது போட்டி நேற்று தென்னாப்பிரிக்கா
கிரிக்கெட் : நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான அரையிறுதி போட்டியில் டேவிட் மில்லர் தனி ஆளாக போராடி சதம் விளாசினார். நேற்று இரண்டாவது அரையிறுதி போட்டி நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்றது. இந்த
கிரிக்கெட் : ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணி முதல் அரை இறுதிப் போட்டியில் விளையாடிய பின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2025 ஆம்
கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டியில் விமான இலக்கை நிர்ணயித்து உள்ளது நியூசிலாந்து அணி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி
கிரிக்கெட் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான அரையிறுதி போட்டி நடந்து முடிந்தது தற்போது தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து இடையிலான அரையிறுதி போட்டி நடைபெற்ற வருகிறது. இன்று மதியம் 2:30 மணியளவில் தொடங்கிய நியூசிலாந்து
Cricket : நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அடியில் ஆன இரண்டாவது அரையிறுதி போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லீக் போட்டியில்