
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே சாலையோரத்தில் முற்றிலும் எரிந்த நிலையில் காணப்பட்ட காரிலிருந்து நான்கு உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்டைக்குளம் பகுதியில் இருந்து ஆத்தங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையில்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், இன்று (மார்ச் 14, 2026) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற

இந்திய இலக்கிய உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ‘ஞானபீடம்’ விருது, 2026-ஆம் ஆண்டிற்காகக் கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், உலகெங்கிலும் உள்ள தமிழர்களை மகிழ்ச்சியில்