தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் தயாரிப்பாளராகச் சந்தித்த கசப்பான அனுபவங்களை முதன்முறையாகப் பகிர்ந்துள்ளார். “நான் தயாரித்த பெரும்பாலான படங்கள் எனக்கு வர்த்தக ரீதியாக நஷ்டத்தையே கொடுத்துள்ளன”
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த மோதல்கள் பகிரங்கமாகத் தொடங்கியுள்ளன. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.
சென்னையில் கடந்த சில வாரங்களாக உச்சத்தில் இருந்த ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் சரிவைச் சந்தித்து வருகிறது. இன்று (மார்ச் 14, 2026) ஆபரணத் தங்கம் சவரனுக்கு
சென்னையில் கடந்த சில நாட்களாகக் கண்ணிமைக்கும் நேரத்தில் உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, தற்போது தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிரடிச் சரிவைச் சந்தித்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில், இன்று (மார்ச் 14,
தமிழகத்தில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளால், பெட்ரோல் பங்குகளில் வரலாறு காணாத கூட்டம் அலைமோதி வருகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்திப் பலர் கேன்களிலும், பேரல்களிலும் எரிபொருளைப் பதுக்க முயற்சிப்பதால், பங்க் ஊழியர்களுக்கும்
ரஜினி பட பிஜிஎம் பயன்படுத்திய சிஎஸ்கேக்கு சட்ட சிக்கல் நீதிமன்றத்தில் உறுதி அளித்த நிர்வாகம் வரவிருக்கும் ஐபிஎல் தொடரை முன்னிட்டு அணிகள் சமூக வலைதளங்களில் தீவிரமாக புரமோஷன் செய்து வரும் நிலையில், சென்னை சூப்பர்
முன்னாள் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள், தனது அரசியல் பயணத்தை மீண்டும் தீவிரப்படுத்தும் வகையில் அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர்
சட்டமன்றத் தேர்தல் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில் திமுகவில் மாணவர் அணி பொறுப்பில் செய்யப்பட்ட திடீர் மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை மாணவரணி செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி அந்தப் பொறுப்பில்
தமிழக அரசியலில் எதிர்பாராத புதிய அரசியல் மாற்றம் ஒன்று உருவாகும் சாத்தியம் குறித்து அரசியல் வட்டாரங்களில் தீவிரமான பேச்சுகள் நடைபெற்று வருகின்றன. நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜய் அவர்களை மையமாக வைத்து, பாஜக
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி காட்டுப் பகுதியில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததாக