
திருநெல்வேலி அருகே பாளையங்கோட்டை பகுதியில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இங்குள்ள ஒரு தம்பதி, பிரசவத்திற்காக மருத்துவமனைக்குச் செல்லாமல், வீட்டிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்துள்ளனர். இதற்காக அந்தப் பெண்மணியின்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது தேர்தல் பணிகளைப் படுவேகமாகத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி மேகங்கள் இப்போதே சூழத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கூட்டணி குறித்து வெளியாகும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.