
‘அமரன்’ படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு, ஒட்டுமொத்த கோலிவுட்டும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் திரைப்படம் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு அதிரடி

தமிழகத்தில் சமீபகாலமாக போதைப்பொருள் புழக்கம், குறிப்பாக கஞ்சா விற்பனை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருப்பதாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கார்த்தி

தற்காலச் சூழலில் ‘தாய்மை’ மற்றும் ‘குழந்தை வளர்ப்பு’ குறித்த பார்வைகள் மாறி வருகின்றன. அந்த வகையில், குழந்தை பெற்றுக்கொள்வது என்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட உரிமை என்றும், குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டாம் என எடுக்கும்

2026-ம் ஆண்டு பிறப்பைக் கொண்டாடும் வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்கள் மற்றும் ஹோட்டல்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. விபத்தில்லா புத்தாண்டை உருவாக்கும்