மலேசியாவில் நடந்த ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் (தளபதி திருவிழா), இயக்குனர் மற்றும் நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சமீபகாலமாக பார்த்திபனின் புதிய சிகை அலங்காரம் மற்றும் தோற்றம், நடிகர்
ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் வடமாநில இளைஞர் ஒருவர் ஏமாற்றப்பட்ட விதம் நகைப்புக்குரியதாகவும் அதே சமயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒன்றாகவும் அமைந்துள்ளது. அழகிய பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம்
சர்வதேச சந்தையில் நிலவி வரும் மாற்றங்களால் இந்தியாவிலும் தங்கத்தின் விலை அவ்வப்போது அதிரடியான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில், வாரம் தொடங்கும் இன்றைய நாளில் தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து விற்பனையாகி வருகிறது.
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அதிமுக, திமுக, தவெக எனப் பலமுனைப் போட்டிகள் நிலவும் சூழலில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது கட்சியின் எதிர்காலத் திட்டம்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஷால், தற்போது தனது படத்தயாரிப்பு மற்றும் மக்கள் நலப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், பல ஆண்டுகளாகத் தனது நிழல் போலக் கூடவே இருந்த மேலாளர் ஹரிகிருஷ்ணன் மீது
மதுரையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு சௌராஷ்டிரா அரசியல் எழுச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். அப்போது அந்தச் சமூக மக்களின் உரிமைகள் மற்றும் தமிழக அரசியலில் அவர்களின்
மலேசியாவில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பாடகர் எஸ்பிபி சரண் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், தனது தந்தை எஸ்பிபி அவர்களுக்கும் நடிகர் விஜய்க்கும் இருந்த அந்தப் பிணைப்பு
நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை அறிவித்த பிறகு கலந்துகொள்ளும் கடைசி சினிமா மேடை என்பதால், ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறிக் கிடந்தது. அந்த எதிர்பார்ப்பை
தளபதி விஜய் – எச்.வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் பேசிய இயக்குனர் எச்.வினோத், இந்தப் படம் விஜய்யின் சினிமா வாழ்க்கைக்கு ஒரு
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இந்த ஆண்டின் மிக முக்கியத் திருவிழாவான வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த சில நாட்களாக விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு பகுதியான ‘பகல்