சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்தடுத்த படங்களில் காட்டி வரும் ஸ்டைல் மற்றும் எனர்ஜி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. தற்போது அவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ படத்தில் பிஸியாக இருக்கும் வேளையில்,
சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி பகுதியில் நடந்ததாக கூறப்படும் ஒரு சம்பவம் தமிழக அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலத் தகராறு காரணமாக, தாய் மற்றும் சிறுமியை கடத்திச் சென்று, அவர்களை
மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் டொவினோ தாமஸ் மற்றும் பிரபல இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி ஆகியோர் முதல்முறையாக இணைந்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ (Pallichattambi) திரைப்படத்தின் தமிழ் டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த சதீஷ்–ராஜேஸ்வரி தம்பதிகள், தங்களது 11 வயது குழந்தைக்கான மொட்டை மற்றும் காது குத்தும் விழாவை நடத்துவதற்காக பெரம்பலூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள அய்யனார் பாளையம் குலதெய்வ கோவிலுக்கு
இந்தியத் திரையுலகில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு மெகா பிளாக்பஸ்டர் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் மற்றும் ஆர். மாதவன் நடிப்பில் உருவான
தமிழகத்தில் நிலம் அல்லது வீடு வாங்க/விற்க திட்டமிட்டு உள்ளவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் 1, 2026 முதல் பத்திரப்பதிவு முறையில் பல மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. பல ஆண்டுகளாக
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு மற்றும் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில்,
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதைத் தடுக்கப் பறக்கும் படையினர் தீவிர சோதனையில்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்றி வரும் நடிகர் சரத்குமார், கட்சித் தலைமை மீதுள்ள தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (மார்ச் 23, 2026) கடைசி நாள் என்பதால், அரசியல் களம் உச்சகட்டப் பரபரப்பில் உள்ளது. ஆளும் என்.டி.ஏ கூட்டணி ஏற்கனவே தொகுதிப் பங்கீட்டை முடித்து