சென்னை: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பல இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், பிரபல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் துணை நடிகராக நடித்து வந்த தினேஷ் என்பவர் சென்னை காவல்துறையினரால்
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தனது கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் விதமாகப் பேசிய பேச்சு, தமிழக அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தின்போது
புது டெல்லி: பிரபல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா, இந்தியாவில் தனது FZ வரிசையில் புதிய மாடலாக ‘FZ-RAVE’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ஷார்ப்பான டிசைன் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு உகந்த அம்சங்களுடன் இந்த பைக்
சென்னை:சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரும் நவம்பர் 15-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார் என்று சென்னை மாநகராட்சி மேயர்
சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (Special Intensive Revision – SIR) என்ற பெயரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைக் கண்டித்தும், அத்திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும், இன்று (நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை)
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நேற்று (நவம்பர் 10) மாலை நடந்த சக்திவாய்ந்த கார் வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்புக் காரணங்களுக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை (லால் கிலா) மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக
தி.மு.க. பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர். பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அவரைக் குறுக்கு விசாரணை செய்யவிருந்த தேதியில், டி.ஆர். பாலு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. முழு
முதல் முறையாக ஐசிசி மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய மகளிர் அணிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்திய அணியின்
நீண்ட காலமாக காத்திருந்த உலகக் கோப்பையை வெல்லும் கனவு, இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக வீழ்ந்ததால், தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு கானல் நீராகிப் போனது. நவி மும்பையில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய மகளிர் அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சார்பில் ரூ.51 கோடி ரொக்கப் பரிசாக வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக