சென்னை:நடிகர்-அரசியல்வாதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சி சார்பில் கரூரில் அண்மையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் வதந்திகளையும், தவறான தகவல்களையும்
சென்னை: சர்வதேச சந்தை நிலவரங்களின் காரணமாக, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 30, 2025) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த விலை உயர்வால், தங்கம்
கரூர் துயர சம்பவம் தொடர்ந்து அரசியல் மற்றும் சட்ட ரீதியான அதிர்வுகளை உருவாக்கி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சி
மேட்ரிமோனி தளத்தின் மூலம் 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட வாலிபர் சூர்யா, சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 24 வயது இளம்பெண் ஒருவர்
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார கூட்ட நெரிசலில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது அரசியல் ரீதியாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தவெக சார்பில் அந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற மதுரை
கரூரில் நடைபெற்ற தவெக கூட்ட நெரிசல் சம்பவம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பின்னணியில் அரசியல் சதி உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தமிழக பாஜக சிபிஐ விசாரணை கோரியுள்ளது. கரூர்
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரச்சார நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், 41 பேரின் உயிரை பறித்த பெரும் துயரமாக மாறியது. இந்த சம்பவத்தில் 39 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன; மேலும்
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், கரூர் மாவட்டத்தை நேரில் சந்திக்க திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கும் நடவடிக்கையும், கரூர்
கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட மனித இழப்புகள் தொடரும் பரபரப்பின் நடுவில், நடிகர் விஜய்க்கு எதிரான மனுக்கள் இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. இதற்கிடையில், தமிழக வெற்றிக்கழக கட்சியின் (தவெக) அங்கீகாரத்தை ரத்து செய்ய
கரூர்: நடிகரும், தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய்யின் பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர்