இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்டர் ஸ்மிருதி மந்தனா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டித் தரவரிசையில் (ODI) மீண்டும் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் முடிந்த தொடரில்
மேஷம்: இன்று புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கு நல்ல நாள். உங்கள் ஆற்றல் சிறப்பாக இருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். ரிஷபம்: இன்று உங்கள் வேலைகளில் கவனம்
கடந்த சில நாட்களாக நிலையற்ற தன்மையைக் கொண்டிருந்த தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று கணிசமாக குறைந்துள்ளன. இது முதலீட்டாளர்களுக்கும், நகை வாங்குபவர்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல்களில் ஏற்பட்ட
சென்னை: சென்னையில் இதுவரை 12,255 தெரு நாய்களுக்கு முழு தகவல்கள் அடங்கிய மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது. வெளியிட்ட செய்தி குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி தெரு
மதுரை: மதுரையில் தொழிலதிபருடன் இருந்த முன்விரோதம் காரணமாக கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. மதுரை பார்க் டவுன் இரண்டாவது தெருவை சேர்ந்த தொழிலதிபர் ராஜ்குமார் என்பவர் முனிச்சாலை பகுதியில் பார்சல்
மதுரை: “ஒற்றுமை என்ற பெயரில் சில செல்லாக்காசுகள் புதிய கோஷத்தை முன்வைக்கின்றன” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களைக் கடுமையாக விமர்சித்தார். மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றில்
சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் பேரறிஞர் அண்ணா. விஜய்: தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், பேரறிஞர் பெருந்தகை அண்ணா மாநில உரிமைக்காக குரல்
சென்னை: அறிஞர் அண்ணா பிறந்த நாளை ஒட்டி கலைவாணர் அரங்கத்தில் மாதத்திற்கு ரூ. 2000 வழங்கும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். ஏற்றமிகு தமிழ்நாட்டை உருவாக்குவதற்காக குழந்தைகளின் கல்வி மற்றும்
சென்னை: இசைத் துறையில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி, உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்களை தன் படைப்புகளால் கவர்ந்த இசைஞானி இளையராஜாவுக்கு, தமிழக அரசு சார்பில் இன்று (செப். 13, 2025) பாராட்டு விழா
திருச்சி: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் திருச்சியில் இன்று 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் “நேரத்தை கடந்து பரப்புரை செய்தால் வழக்கு பதிவு செய்யப்படும்” என காவல்துறை