தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர்களை கவரும் விதமான பணப்பரிவர்த்தனைகள் மற்றும் மறைமுக சலுகைகளை தடுக்க தேர்தல் ஆணையம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே காவிரி கரையோரத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் மற்றும் 8 மாத பெண் கைக்குழந்தையின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரின் அடுத்த அரசியல் நகர்வு குறித்து தமிழக அரசியல் வட்டாரங்களில் தீவிரமான விவாதம் நிலவி வருகிறது. தனது கட்சியை பாஜக வில் இணைத்த பிறகு, எதிர்பார்த்த அளவில் அரசியல் முக்கியத்துவமும் பொறுப்பும்
கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை
மத்திய கிழக்கில் நிலவும் இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தை பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, இந்தியாவின் எல்பிஜி (LPG) இறக்குமதியில் பெரும்பகுதி ஹார்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுவதால்,
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் வேளையில், தடையின்றி வாக்களிக்கத் தேவையான விதிமுறைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்னதாகவே, அந்தந்தப் பகுதி வாக்குச்சாவடி
நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்ததற்குப் பிறகு தன்னை குறிவைத்து திட்டமிட்ட வகையில் அவதூறு பரப்பப்படுவதாக குற்றம் சாட்டி, முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும்
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்க, மாநிலம்
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மஹேந்ரா பொறியியல் கல்லூரியின் 24-வது பட்டமளிப்பு விழா, கடந்த மார்ச் 14 அன்று கல்லூரி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி கலையரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த
கடந்த சில வாரங்களாக வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் சர்வதேசப் பொருளாதாரச் சூழல் காரணமாகத் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், இன்று (மார்ச் 18, 2026) தங்கம் மற்றும்