பெங்களூரு நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஒரு விசித்திர சம்பவம் நடந்துள்ளது. வயதான தந்தையை சாக்குமூட்டையில் கட்டி, விநாயக் சர்கிள் பகுதியில் உள்ள பார்சல் ஆபீஸ் அலுவலகத்துக்கு கொண்டு வந்து மங்களூருக்கு அனுப்புமாறு ஒரு
மத்திய கிழக்கில் நிலவும் இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தை பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, இந்தியாவின் எல்பிஜி (LPG) இறக்குமதியில் பெரும்பகுதி ஹார்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுவதால்,
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் வேளையில், தடையின்றி வாக்களிக்கத் தேவையான விதிமுறைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்னதாகவே, அந்தந்தப் பகுதி வாக்குச்சாவடி
நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்ததற்குப் பிறகு தன்னை குறிவைத்து திட்டமிட்ட வகையில் அவதூறு பரப்பப்படுவதாக குற்றம் சாட்டி, முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும்
பெங்களூர் நகரில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் ஜூஸ் குடித்த வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட ரசீது தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள பழச்சாறு மட்டும் ஆர்டர் செய்திருந்த நிலையில், அவருக்கு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை (மார்ச் 19, 2026) உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ள அதிரடித் திரைப்படம் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’. பழிவாங்கும் கதைக் களத்தைக் கொண்ட இந்தப் படம், தணிக்கை வாரியத்திடம் (CBFC)
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்க, மாநிலம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான மிக முக்கியமான சந்திப்பு, உலக நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மஹேந்ரா பொறியியல் கல்லூரியின் 24-வது பட்டமளிப்பு விழா, கடந்த மார்ச் 14 அன்று கல்லூரி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி கலையரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகத் தீவிரப் போர் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று (மார்ச் 18, 2026) அதிகாலை சுமார் 3:48