தமிழகத்தில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளால், பெட்ரோல் பங்குகளில் வரலாறு காணாத கூட்டம் அலைமோதி வருகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்திப் பலர் கேன்களிலும், பேரல்களிலும் எரிபொருளைப் பதுக்க முயற்சிப்பதால், பங்க் ஊழியர்களுக்கும்
ஐபிஎல் 2026 தொடருக்கு புதிய விதிமுறைகள் அறிமுகம் Indian Premier League 2026 தொடர் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், Board of Control for Cricket in India
ரஜினி பட பிஜிஎம் பயன்படுத்திய சிஎஸ்கேக்கு சட்ட சிக்கல் நீதிமன்றத்தில் உறுதி அளித்த நிர்வாகம் வரவிருக்கும் ஐபிஎல் தொடரை முன்னிட்டு அணிகள் சமூக வலைதளங்களில் தீவிரமாக புரமோஷன் செய்து வரும் நிலையில், சென்னை சூப்பர்
முன்னாள் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள், தனது அரசியல் பயணத்தை மீண்டும் தீவிரப்படுத்தும் வகையில் அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர்
சஞ்சு சாம்சனை மையமாக வைத்து சுப்மன் கில் வெளியிட்ட வாழ்த்து பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது டி20 உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சுப்மன் கில்
குஜராத்தின் ஜெத்பூர் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளான சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அப்பகுதியில் கடும் கவலை நிலவுகிறது. ஜெத்பூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில்,
சட்டமன்றத் தேர்தல் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில் திமுகவில் மாணவர் அணி பொறுப்பில் செய்யப்பட்ட திடீர் மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை மாணவரணி செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி அந்தப் பொறுப்பில்
தமிழக அரசியலில் எதிர்பாராத புதிய அரசியல் மாற்றம் ஒன்று உருவாகும் சாத்தியம் குறித்து அரசியல் வட்டாரங்களில் தீவிரமான பேச்சுகள் நடைபெற்று வருகின்றன. நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜய் அவர்களை மையமாக வைத்து, பாஜக
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி காட்டுப் பகுதியில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததாக
இங்கிலாந்தில் நடைபெறும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில், சன் குழுமத்திற்குச் சொந்தமான சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி எடுத்த ஒரு முடிவு தற்போது கிரிக்கெட் உலகில் பேசும் பொருளாகியுள்ளது. பல ஆண்டுகளாக இந்திய உரிமையாளர்கள்