தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைந்து நகை வாங்குவோருக்குப்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களை அதிரடியாக மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று உத்தரவிட்டுள்ளார். இதில் மிக முக்கிய மாற்றமாக, தமிழக ஆளுநராகப் பணியாற்றி வந்த ஆர்.என்.ரவி, மேற்கு வங்க மாநில
இந்தியா நிர்ணயித்த 254 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு, ஜேக்கப் பெத்தேல் (Jacob Bethell) சிம்ம சொப்பனமாக விளங்கினார். தொடக்கத்திலேயே இங்கிலாந்து விக்கெட்டுகள் விழுந்தாலும், ஒற்றை ஆளாக நின்ற பெத்தேல்,
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, சஞ்சு சாம்சனின் மிரட்டலான
லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூத் மீது இஸ்ரேல் ராணுவம் மிகக் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தெற்கு பெய்ரூத் பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் நிலைகளைத் தாக்கப்போவதாக இஸ்ரேல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அவரது அடுத்த படமான ‘ரஜினி 173’ குறித்த உற்சாகமான தகவல் வெளியாகியுள்ளது. ‘டான்’ படத்தின் பிரம்மாண்ட
அஜர்பைஜான் நாட்டின் நக்கிவன் விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது வைக்கப்பட்ட புகாரை, ஈரானிய ஆயுதப்படை இன்று அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. இது குறித்து ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்டை
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் இங்கிலாந்து பந்துவீச்சை நிலைகுலைய வைத்துள்ளார். தொடக்க வீரர் அபிஷேக் சர்மா
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக்,
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் தற்போது அண்டை நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இன்று மதியம், ஈரானிலிருந்து ஏவப்பட்ட தற்கொலை படை ட்ரோன்கள் (Kamikaze Drones) அஜர்பைஜானின் நக்கிவன் (Nakhchivan) தன்னாட்சி