காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலகப் புகழ்பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் நடைபெறவுள்ள சனி பெயர்ச்சி விழாவைப் முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காகத் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இதன்படி, விழுப்புரம் – திருநள்ளாறு – நாகப்பட்டினம்
தமிழ் சினிமாவில் எதார்த்தமான கதைகளை இயக்கிப் புகழ்பெற்ற மறைந்த இயக்குனர் சுரேஷ் சங்கையாவின் கடைசிப் படைப்பான ‘கெணத்த காணோம்’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகிறது. ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் ரசிகர்களின்
பவர் ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் இயக்குனர் ஹரிஷ் சங்கர் கூட்டணியில் உருவாகி வரும் ‘உஸ்தாத் பகத் சிங்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தப் படம் மார்ச் 26-ஆம்
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன், தற்போது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தவெக-வின் வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை
தி லெஜண்ட்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான லெஜண்ட் சரவணன், தற்போது தனது அடுத்த இன்னிங்ஸை மிகவும் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளார். ‘எதிர்நீச்சல்’, ‘கொடி’, ‘காக்கிச்சட்டை’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த முன்னணி
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக, உலக நாடுகளில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஈராக் போன்ற நாடுகள் உற்பத்தியைக் குறைத்துள்ளதால் இந்தியாவில் கச்சா
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் முத்திரை பதித்து வரும் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படம் ‘ஹாப்பி ராஜ்’. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே அதிகரித்து வந்த
கடந்த சில நாட்களாக விண்ணைத் முட்டும் அளவிற்கு உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்று சற்று குறைந்து நகைப்பிரியர்களுக்குச் சிறு ஆறுதலை அளித்துள்ளது. சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் போக்கினால், சென்னையில்
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகப் பொருளாதாரத்தையே உலுக்கும் வகையில் ஒரு அதிரடி அறிவிப்பை ஈராக் அரசு வெளியிட்டுள்ளது. ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா
நேற்று நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை துவம்சம் செய்து பைனலுக்கு முன்னேறிவிட்டது. இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் மோதுவது இந்தியா – இங்கிலாந்து. இது பழைய இந்தியா இல்லை, சூர்யகுமார் யாதவ்