நடிகர் சிவகுமார் கலந்து கொண்ட சமீபத்திய நிகழ்ச்சி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அவரது உரையில் வாழ்க்கை, உணவு, நடிகர்கள் குறித்து கூறிய கருத்துகள் கவனம் ஈர்த்துள்ளன. நிகழ்ச்சியில் பேசிய
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக கடும் இழுபறி நிலவி வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த முறை 170க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு தனிப்பெரும்பான்மையுடன்
புதுச்சேரியில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் எடுத்துள்ள புதிய முடிவு அரசியல் வட்டாரங்களில்
தமிழகத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) இன்று வெளியிட்டுள்ள அறிக்கை, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் சமீபத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த
சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு குடும்பத்துடன் காரில் பயணம் செய்த ஐடி பெண் உபாசனா (28), கூகுள் மேப் காட்டிய குறுக்கு வழியை பயன்படுத்திய போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணியிட மாற்றம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்தடுத்த படங்களில் காட்டி வரும் ஸ்டைல் மற்றும் எனர்ஜி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. தற்போது அவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ படத்தில் பிஸியாக இருக்கும் வேளையில்,
சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி பகுதியில் நடந்ததாக கூறப்படும் ஒரு சம்பவம் தமிழக அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலத் தகராறு காரணமாக, தாய் மற்றும் சிறுமியை கடத்திச் சென்று, அவர்களை
மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் டொவினோ தாமஸ் மற்றும் பிரபல இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி ஆகியோர் முதல்முறையாக இணைந்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ (Pallichattambi) திரைப்படத்தின் தமிழ் டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில வாரங்களாகக் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த சதீஷ்–ராஜேஸ்வரி தம்பதிகள், தங்களது 11 வயது குழந்தைக்கான மொட்டை மற்றும் காது குத்தும் விழாவை நடத்துவதற்காக பெரம்பலூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள அய்யனார் பாளையம் குலதெய்வ கோவிலுக்கு