மும்பை: இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் முன்னேற்றம் குறித்து இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து ஆலோசனை செய்ய உள்ளனர். கடந்த ஆண்டு
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில், தங்கம் விலை ரூ.2,000 உயர்வைக் கண்டுள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க
சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.84,000-க்கும் மேல்
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் இந்தியாவிற்கு கூடுதலாக 25 சதவீதம் வரியை விரித்து சிக்கலை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்கா. இந்த வரி விதிப்பின் மூலம் இந்திய பொருட்களுக்கு வரி விதிப்பு 50
மும்பை: மும்பையில் பங்குச்சந்தை வர்த்தகம் இன்று காலை தொடங்கியது. பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீடு ஏற்றத்துடன் தொடக்கப்பட்டது. தொடக்கத்தில் 200 க்கு மேற்பட்ட புள்ளிகள் அதிகரித்து 80,932 புள்ளிகளாக காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தை நிப்டி
சென்னை: செப்டம்பர் 3, 2025 நிலவரப்படி, தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து உயர்ந்துள்ளன. தங்கத்தின் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது. இது நகை வாங்குபவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில்
பெர்லின்: தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணமாக முதலமைச்சர் சென்றுள்ளார். அதன்படி 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில்
டோக்கியோ: இந்திய அரசு மற்றும் ஜப்பான் மாகாணங்களுக்கு இடையே கூட்டு ஒத்துழைப்பு ஏற்படுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் ஆக இந்திய பிரதமர் மோடி ஜப்பான் சென்று
புதுடெல்லி: எல்லை விவகாரங்கள் குறித்து 24-வது சுற்று பேச்சு வார்த்தையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி கலந்து கொள்கிறார். கால்வான் பகுதியில் கடந்த 2020இல் ஏற்பட்ட மோதலின் போது இந்திய ராணுவ வீரர்கள்
சென்னை: இந்திய சந்தையில் இன்று (ஆகஸ்ட் 12, 2025) தங்கம் மற்றும் வெள்ளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்