வாஷிங்டன்: இந்தியாவின் இறக்குமதிப் பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேலும் 25% வரி விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனால், இந்தியப் பொருட்களுக்கான மொத்த இறக்குமதி வரி 50% ஆக உயர்ந்துள்ளது. இது, அமெரிக்கா-இந்தியா
டிரம்ப் நடவடிக்கையால் இந்தியா தடுமாறும் நிலை அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவி ஏற்ற உடனே உலக பொருளாதாரம் பெரும் அதிர்வில் சிக்கியுள்ளது. தனக்கு எப்போதுமே அரசியல் தொழிலதிபர் முகமே முக்கியம் என்ற
புதுடெல்லி: சீன நிறுவனங்கள் இந்தியா கம்பெனிகளில் முதலீடு செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி தற்போது சீன நிறுவனங்கள் இந்தியா கம்பெனிகளில் முதலீடு செய்ய வேண்டும் எனில் வெளியுறவுத்துறை மற்றும் மத்திய உள்துறை ஆகிய அமைச்சகங்களில் இருந்து
சென்னை:இன்று தமிழ்நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் சிறிய மாற்றங்கள் காணப்படுகின்றன. நேற்றைய நிலவரப்படி, இன்று தங்கத்தின் விலை சற்றே உயர்ந்துள்ளது. அதே சமயம், வெள்ளி விலையில் மாற்றமில்லை. தங்கம் நிலவரம்: இன்று 24
வாஷிங்டன்: ஆகஸ்ட் 1 தேதி முதல் கன்னட பொருட்கள் மீது 35 சதவீத வரி விதிப்பை அமலுக்கு கொண்டு வந்துள்ளார் டிரம்ப். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரி மாதம் பதவியேற்றதிலிருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து
வாஷிங்டன்: ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான போர் மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் போர் எதிரொலியாக மக்கள் மற்றும் வீரர்கள் ஆயிரக்கணக்கில் பலியானது குறிப்பிடத்தக்கது. இதில் லட்சக்கணக்கான பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரை
பெய்ஜிங்: கொரோனா காலத்திற்குப் பிறகு சீனாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. கொரோனா காலகட்டத்தில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு சுற்றுலாப் பயணிகள் செல்வது குறைந்து கொண்டே இருந்தது. சுற்றுலாவை அதிகரிக்க நடவடிக்கை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு விருந்தளித்தார். விருந்து நிறைவு பெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் வரிவிதிப்புகள் குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.
சேமிப்பு வங்கி கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாத வாடிக்கையாளர்களுக்கு இதுவரை வங்கி அபராதம் விதித்து வசூலித்து வந்திருந்தது. தனியார் வங்கிகள் முன்கூடியே இதனை ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஆக மாற்றிய நிலையில், தற்சமயம் பொதுத்துறை
பெங்களூர்: பெங்களூரில் உள்ள கெம்ப கவுடா சர்வதேச விமான நிலையத்தில் இட நெருக்கடி அதிகரித்து வந்த நிலையில் செய்ய இடம் இல்லாத காரணத்தால் சென்னைக்கு விமானங்களை திருப்பி உள்ளனர். இந்நிலையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தின்